பொலன்னறுவை பாலத்தில் சிக்கித் தவித்த 13 பேர் விமானப்படையினரால் மீட்பு

ஹிங்குராக்கொடை தளத்தில் உள்ள 07வது படைப்பிரிவின் பெல் 212 ஹெலிகாப்டர் இன்று வரை 03 மீட்புப் பணிகளை முடித்துள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. பொலன்னறுவையில் உள்ள மனம்பிட்டி…
Read More...

கொழும்பில் வெள்ளப்பாதிப்பு எச்சரிக்கை : முக்கிய ஆவணங்களை பாதுகாக்குமாறு வலியுறுத்தல்

மழை தொடர்ந்து பெய்து வருவதால் 2016ஆம் ஆண்டை விட மோசமான வெள்ளப்பெருக்கு களனி ஆற்றில் ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் துறையின் இயக்குநர் ஜெனரல் அஜித் குணசேகர எச்சரித்துள்ளார்.…
Read More...

மீட்பு பணிகளில் இந்திய ஹெலிகாப்டர்கள்

"டிட்வா" சூறாவளியின் தாக்கம் நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், இலங்கையின் தொடர்ச்சியான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க கொழும்பில் தற்போது…
Read More...

1.2 பில்லியன் நிதி ஒதுக்கீடு : தேவைக்கேற்ப நிதியை கோருமாறு ஜனாதிபதி பணிப்புரை

இலங்கையில் பேரிடர் நிவாரண சேவைகளுக்காக ஏற்கனவே ரூ. 1.2 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின்…
Read More...

வெள்ளத்தில் சிக்குண்ட 3,790 பேர் இதுவரை மீட்பு

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே 20,500…
Read More...

யாழில் விடைத்தாள்கள் ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டன

யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மீண்டும் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் இன்று புதன்கிழமை கொண்டு கொண்டுவரப்பட்டது . நாட்டில்…
Read More...

சுவிட்சர்லாந்தில் பாணில் கடத்தல் : இருவர் கைது

சுவிஸ் சுங்கத்துறையினர் செயிண்ட் மார்கிரெதன் எல்லையில் இருவர் கொள்ளையிடப்பட்ட நகைகளுடன் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

தமிழ், முஸ்லிம் கட்சியினரை ஜனாதிபதி சந்தித்தார்

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து,  இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும்,  நமது நாடு எந்தவொரு இனவாத வலையிலும்…
Read More...

சுவிட்சர்லாந்தில் 204 கிமீ வேகம் : இளைஞன் கைது

சுவிட்சர்லாந்து ஃப்ரிபோர்க் ( Fribourg) மாநிலத்தில் போசிங்கன் (Bösingen ) அருகே உள்ள ஏ12 அதிவேக மோட்டார் பாதையில் மணிக்கு 204 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற 19 வயதுடைய…
Read More...

வெளிநாட்டுப் பெண்ணிடம் அத்துமீறிய களுவாஞ்சிகுடி இளைஞன் கைது

-களுவாஞ்சிக்குடி நிருபர்- திருக்கோவிலில் பகுதியில் வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பான,  வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை…
Read More...