மன்னாரில் இரவு பெரும் பதற்றம் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் – வீடியோ இணைப்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் காற்றாலைக்கு எதிரான போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பொலிசார் மேற்கொண்டு தாக்குதலில் பெண்கள் ஆண்கள் என பலரும்…
Read More...

மட்டக்களப்பில் இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு -வீடியோ இணைப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பற்றைக்குள் இருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்துள்ளனர். களுவாஞ்சிகுடி திருமுருகன்…
Read More...

யாழ் விபத்தில் இளைஞன் பலி பெண் படுகாயம் -வீடியோ இணைப்பு-

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - நுணாவில் ஏ-9 வீதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து…
Read More...

சுவிட்சர்லாந்து மதுபோதையில் வாகனத்தை செலுத்தி பெண் ஓட்டுநர் : சாரதி உரிமம் ரத்து

சுவிட்சர்லாந்து நிட்வால்டன் பகுதியில் அதிக அளவில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திச் சென்ற பெண் ஓட்டுநரின் சாரதி உரிமம் குறித்த பகுதியில் வைத்தே ரத்து செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை,…
Read More...

“ரகசா” இந்த வருடத்தின் மிகப்பெரிய சூறாவளி தாக்கவுள்ளது : ஹாங்காங் மூடப்பட்டுள்ளது

உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான “ரகசா”வை எச்சரிக்கையை தொடர்ந்து ஹாங்காங் பெரும்பாலான பயணிகள் விமானங்களை வியாழக்கிழமை வரை நிறுத்தி வைத்துள்ளது. மக்கள் பீதியடைந்து…
Read More...

சுவிட்சர்லாந்து : திருமணம் நிகழ்வில் நெடுஞ்சாலையில் 20 கிமீ குறைவான வேகத்தில் வாகன தொடரணி பொலிசார்…

சுவிட்சர்லாந்து - ஜேர்மன் எல்லைப் பகுதியான தெற்கு பேடனின் பின்சென் நகரில், பெரும்பாலும் சுவிஸ் உரிமத் தகடுகளுடன் கூடிய ஒரு டஜனுக்கும் மேற்பட்ட "உயர் செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்கள்"…
Read More...

மண்முனை பிரதேச சபையின் ஏற்பாட்டில் பாலர்களுக்கான விளையாட்டுப் போட்டி

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு “மனநிறைவான தருணங்கள்” என்ற தொனிப்பொருளில் மண்முனை பிரதேச சபை ஏற்பாடு செய்த பாலர் பாடசாலை சிறார்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆரையம்பதி நந்தகோபன்…
Read More...

விமான நிலையத்தில் ரூ.16.84 மில்லியன் மதிப்புள்ள பாரிய போதைப்பொருள் பறிமுதல்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ரூ.16.84 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” மற்றும் “ஹாஷிஷ்” போதைப்பொருட்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள்…
Read More...

கடந்த 9 மாதங்களில் 104,602 சந்தேக நபர்கள் கைது : 955 கிலோ ஹெராயினை பறிமுதல்

நாடு முழுவதும் 2025ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனைகளில் அதிக அளவிலான போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, பொலிசார் அறிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப்…
Read More...

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகழ்வு கணினி அமைப்பு செயலிழந்ததால் பெரும் தாமதம்

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகழ்வு கணினி அமைப்பு செயலிழந்திருந்த நிலையில் மீண்டும் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.45 மணி முதல் சுமார் 2…
Read More...