ஆசிரிய பயிலுனர்கள் குழு மோதல் : 14 பேர் காயம்

அக்மீமன, ருகுணு தேசிய கல்வியியல் கல்லூரியின் ஆசிரிய பயிலுனர்கள் இரு குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள்…
Read More...

இலங்கை உணவுப் பொருட்களின் விலையேற்றத்தில் 6வது இடம்

உலக வங்கியின் சமீபத்திய மதிப்பீட்டில், உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகம் உள்ள 10 நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இந்த விலையேற்ற பட்டியல் நாடுகளில் இலங்கை 86 சதவீதத்துடன் 6வது…
Read More...

சிறைச்சாலைகளில் இருமடங்காக கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்ச கைதிகளை விட இருமடங்கு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில்…
Read More...

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு -வீடியோ இணைப்பு-

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் உள்ள திருநீற்றுக்காணி குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ஆரையம்பதி பொதுச்…
Read More...

கசிப்புடன் பெண் உட்பட இருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி - பொக்கணை பகுதியில் கசிப்புடன் ஒரு பெண் உட்பட இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொக்கணை பகுதியில் 180…
Read More...

ஆடை கட்டுப்பாடு தொடர்பான சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் ?

அனைத்து அரசாங்க அதிகாரிகளும், நிறுவனத்தின் கொள்கைகளின்படி பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டின்படி பணிக்கு சமூகமளிக்க வேண்டியது அடுத்த வாரம் முதல், கட்டாயமாகும் என்று பொது நிர்வாக…
Read More...

உடலுறவின் போது உயிரிழந்த 67 வயதான தொழிலதிபர்- கணவனின் உதவியுடன் சடலத்தை அகற்றிய பெண்

தொழிலதிபர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் , உடலில் காயங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த மர்ம மரணம் குறித்து கர்நாடகா புத்தேனஹள்ளி பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை தொடங்கிய போது…
Read More...

மட்டு. நகர மாணவர்கள் ஞாயிறு,இரவு நேர வகுப்புக்கள் வேண்டாம் என வலியுறுத்தல்:மாநகர முதல்வர் தெரிவிப்பு

சிறுவர்கள், மகளிரின் முன்மொழிவைக் கொண்ட சிறந்த பாதீட்டினை உருவாக்கும் நோக்குடன் இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையில் கலந்துரையாடல் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில்…
Read More...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் இதுவரை 162 பேர் பலி

இந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இன்று திங்கட்கிழமை 13:21 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அமெரிக்க…
Read More...

மட்டக்களப்பு மாணவனின் “மரணம் விட்டுச் சென்ற செய்தி” ? -ஒலிப்பதிவுகள் இணைப்பு-

சுவிட்சர்லாந்திலிருந்து  - ச.சந்திரபிரகாஷ் - மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்ற மாணவனின் உயிரிழப்பு பல்வேறு சந்தேகங்களுடன் , மாவட்ட கல்வி…
Read More...