போரினால் இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாவிட்டாலும், பொருளாதாரப் போரில் இழந்த வருமானத்தை மீட்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் அரசியல்… Read More...
2023 ஜனவரி மாதத்தில் 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி… Read More...
பெட்ரோல் விலை 30 ரூபாவால் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பின் பிரகாணம் ஒரு லீட்டர் 370 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக… Read More...
மட்டு மாநகர சபையின் கட்டளைச் சட்டங்களை மீறி முதல்வரது வெளிநாட்டு பயணம் அமைந்துள்ளதனால் தன்னால் தொடர்ந்து பதில் கடமை ஆற்றமுடியாது என , மட்டு மாநகரசபையின் பிரதி முதல்வர் க. சத்தியசீலன்… Read More...
கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்பனைக்காக ஏராளமான நெக்லஸ்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் , காட்சி பெட்டியில இருந்த ஒரு நெக்லஸ் காணாமல் போயிருந்தது.… Read More...
-திருமலை நிருபர்-
திருகோணமலை புல்மோட்டை பகுதியில் காணி தகராறில் இரு குழுக்களுக்கு இடையே இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில்… Read More...
பாகிஸ்தானின் தெற்கு நகரமான பெலாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 41 பேர் உயிரிழந்தனர்.
குவெட்டாவிலிருந்து கராச்சிக்கு… Read More...
தேர்தல்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கபே அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு… Read More...
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவை என… Read More...