இரவில் எனக்கு அந்த பழக்கம் உண்டு : இதுதான் திருமணம் செய்யாமைக்கு காரணம் – ஷகீலா

முன்னணி ஹீரோயினாக 90களில் வலம் வந்து பல இளசுகளின் தூக்கத்தை கெடுத்து கொண்டிருந்தவர் நடிகை ஷகீலா. இவர் நடிப்பில் வெளியான படங்கள் பலவும் முன்னணி நடிகர்களின் படங்களை விட அதிக வசூல் செய்தன.…
Read More...

சுவிட்சர்லாந்தில் 34 வயதுடைய இலங்கையரின் சடலம் மீட்பு

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாநிலத்தில் 34 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த இளைஞன் ஒருவருடைய சடலம் திங்கட்கிழமை நள்ளிரவு மீட்கப்பட்டுள்ளதாக மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை…
Read More...

17 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கை

இலங்கையில் உள்ள 17 மாவட்டங்களில் கடும் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இம்மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக…
Read More...

திருமலையில் நிலஅதிர்வு

திருகோணமலை மொரவெவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.15 மணியளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக இருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்…
Read More...

விமான நிலையத்தில் துப்பாக்கியுடன் மாலைதீவு பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் ஓய்வறையில் நேற்று சனிக்கிழமை இரவு ரிவோல்வரை போன்ற துப்பாக்கியுடன் மாலைதீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

உள்ளாடையுடன் அந்த இயக்குனரின் முன்பு நின்ற போது – ரகசியம் உடைத்தார் நயன்தாரா

ஐயா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். பாடசாலை மாணவி…
Read More...

விபத்தில் இருவர் காயம்

யாழ்ப்பாணம் - உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்…
Read More...

திருமலையில் ஆளுனரின் உத்தரவையும் மீறி புத்தர் சிலை

-திருமலை நிருபர்- திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை காலை புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான…
Read More...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணத்தின் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” நூல் வெளியீடு

“கிழக்கில் சிவந்த சுவடுகள்” என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. சிரேஷ்ட…
Read More...

யாழ் அம்மன் ஆலையத்தில் இறைச்சி , முட்டை படையல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - இணுவில் சிவகாமி அம்மன் கோயிலின் பின்பகுதியில் அமைந்துள்ள, பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின் வருடாந்த அசைவ மடை உற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக…
Read More...