ஏறாவூர் கடலில் குளிக்கச் சென்ற சிறுவனை காணவில்லை

ஏறாவூர் புன்னைக்குடா கடலில் குளிக்கச் சிறுவன் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. புன்னைக்குடா கடலில் இன்று மாலை 5 மணியளவில் குளிக்கச் சென்ற 15…
Read More...

காத்தான்குடி பிரதேச மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆற்றலையும் வெளிப்படுத்தும் புத்தாக்கக் கண்காட்சி

-காத்தான்குடி நிருபர்- காத்தான்குடி கோட்டத்தின்  காணப்படும் பிரதேச பாடசாலை மாணவர்களின் "கற்பனையிலிருந்து கண்டுபிடிப்பை நோக்கி" எனும் தொனிப்பொருளிலான  கோட்ட மட்ட புத்தாக்கக் கண்காட்சி…
Read More...

பறிபோனது இரு உயிர்கள் : மரணத்திற்கு யார் காரணம் ?

சுவிட்சர்லாந்தில் இருந்து -ச.சந்திரபிரகாஷ்- அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் கடந்த 21ஆம் திகதி செய்வாய்க்கிழமைஇடம்பெற்ற கணவன் மனைவி தற்கொலை சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில்…
Read More...

மட்டு.காத்தான்குடியில் பெண் போதைப் பொருள் வியாபாரி கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் போதைப்பொருள் வியாபாராத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
Read More...

பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது…
Read More...

பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் : கல்முனையில் உப பொலிஸ் பரிசோதகர் இலஞ்ச ஊழல் பிரிவினரால் கைது

-கல்முனை நிருபர்- நீதிமன்ற வழக்கு உதவிகளுக்கு தன்னிடம் உதவி பெற வந்த   பெண்ணிடம் பாலியல் இலஞ்சம்  பெற முயற்சித்த  உப பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச ஊழல் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது…
Read More...

மட்டு. பேத்தாழையில் தரம் 5 புலமை பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

தரம் 5 புலமை பரீட்சையில் சித்தி பெற்று சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்குடா கல்வி வலயத்திலுள்ள பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் அதிபர் க.கதிர்காமநாதன் தலைமையில்…
Read More...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் சில தினங்களில் ?

2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர்…
Read More...

மட்டு. கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் தேசிய மட்ட பரதநாட்டியம் போட்டியில் 2ஆம் இடம் பெற்று சாதனை

-செ.துஜியந்தன்- அனுராதபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை பரதநாட்டியம் தேசியமட்டப்போட்டியில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து கலந்து கொண்ட கோட்டைக்கல்லாறு…
Read More...

வவுனியா வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

வவுனியா ஏ9 வீதி சந்தசோலை சந்தியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஓமந்தையில் இருந்து வவுனியா நோக்கி…
Read More...