மட்டக்களப்பு சிறுவன் உயிரிழப்பு : பெண் காப்பாளர் எவ்வித தொழிற்பயிற்சியும் பெறவில்லை – கீதா

-ச.சந்திரபிரகாஷ்- கல்முனையில் உள்ள சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கீதா…
Read More...

யாழ் தெல்லிப்பளை பகுதியில் வாள்வெட்டு -வீடியோ இணைப்பு-

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் இனந்தெரியாத குழு ஒன்றினால் மோட்டார் சைக்கிள் வந்த இளைஞர் மீது இன்று மாலை 5.30 மணியளவில் சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. தெல்லிப்பளை…
Read More...

மட்டக்களப்பில் கோயில் மணி ஏழைச் சிறுவனின் உயிரை பறித்த மர்மம் என்ன? யார் கொலையாளி ? ஒலிப்பதிவு…

சுவிட்சர்லாந்திலிருந்து -ச.சந்திரபிரகாஷ்- மட்டக்களப்பு புதிய எல்லை வீதியை அண்டியுள்ள கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு, கல்முனை இஸ்லாமபாத் சிறுவர்…
Read More...

வாழைச்சேனையில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பகுதியில் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கிரான்…
Read More...

சுவிட்சர்லாந்தில் 50ற்கும் அதிகமான வீதி விபத்துக்கள் பதிவு

சுவிட்சர்லாந்தில் நிலவுகின்ற கடுமையான பனிப்பொழி காரணமாக நேற்று வியாழக்கிழமை அதிகளவிலான வீதிவிபத்துக்கள் பதிவாகியுள்ளதாக, பொலிஸ் செய்தி இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீதி…
Read More...

இலங்கையில் பாதி பேர் ஈஸ்டர் தாக்குதலில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டுள்ளதாக நம்புகின்றனர்

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டிருந்ததாக இலங்கை சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 53 சதவீதமானோர் தெரிவித்துள்ளதாக…
Read More...

உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று விகிதம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில் இதனால் ஏற்படுகின்ற இறப்பு விகிதங்களும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைப்புகள் மீண்டும் எச்சரிக்கை…
Read More...

ஏறாவூர் புன்னக்குடா கடலில் மூழ்கிய 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நன்பர்களுடன் நீராடச் சென்ற வேளை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 15 வயது சிறுவன் இன்று புதன்கிழமை மாலை சடலமாக…
Read More...

முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு

புத்தளம் -மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

10 மாதங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

நாட்டின் சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.…
Read More...