யாழ். நல்லூரில் பெண்கள் மீது தாக்குதல் : ஆலயத்தில் சலசலப்பு (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்தமண்டபத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை போகும் போது வசந்தமண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக…
Read More...

வவுனியாவில் பாரிய விபத்து இருவர் பலி 9 பேர் படுகாயம் (இரண்டாவது இணைப்பு)

கண்டி - முல்லைத்தீவு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. ஓமந்தை…
Read More...

நிதி மோசடி : காத்தான்குடி பொலிஸ் நிலைய சாரதி கைது

-மட்டக்களப்பு நிருபர்- காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வாகனத்துக்கு வழங்கப்படும் எரிபொருள் (பவுச்சர் ) பற்றுச்சீட்டை எரிபொருள் நிலையத்தில் வழங்கி 6 ஆயிரத்து 600 ரூபா அரச பணத்தை மோசடி…
Read More...

யாழில் மின்சாரம் தாக்கி 17 வயது இளைஞன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கரத்தை - துணைவி பகுதியைச் சேர்ந்த அருள்ஜீவன் பிரசாத்…
Read More...

சம்மாந்துறை : ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  , ஐஸ் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர்களை அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில்…
Read More...

யாழ். நல்லூரில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – ஐவர் கைது

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு ஒரு குழுவினர் இன்னொருவர் குழுவினர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நால்வர்…
Read More...

குவைத்தில் மதுபானம் விஷம் : 23 பேர் பலி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

குவைத்தில் மதுபானங்களை இறக்குமதி செய்வதையோ அல்லது உள்நாட்டு உற்பத்தியையோ தடை செய்கிறது, ஆனால் சில சட்டவிரோதமாக இரகசிய இடங்களில் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. மாசுபட்ட மதுபானங்களால்…
Read More...

பாகிஸ்தானில் பெய்த கனமழையால் இதுவரை 243 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகளால் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 243 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இன்று வெள்ளிக்கிழமை வடமேற்கு…
Read More...

நடுவீதியில் துரத்தி துரத்தி இளம் பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்தியா - உத்தரப்பிரதேச மாநிலத்தில், இளம்பெண்ணை நாலைந்து மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் முழு நாட்டையும் அதிர்ச்சியில் உலுக்கி உள்ளது.…
Read More...

மன்னார் போராட்டத்தை கைவிடுவது தொடர்பில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் – மார்க்கஸ் அடிகளார்

-மன்னார் நிருபர் - மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா? அல்லது தற்காலிகமாக கைவிடுவதா? என்பது குறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற வர்களுடன்…
Read More...