விமான நிலையத்தில் தம்பதியினர் கைது

வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற இரண்டு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (டீஐயு) விமான நிலைய காவல்துறை போதைப்பொருள்…
Read More...

சுவிட்சர்லாந்தின் வாலிஸ் மாநிலத்தில் 100 செ.மீ வரை பனிப்பொழிவு : மூன்றாம் மட்ட எச்சரிக்கை

-ச.சந்திரபிரகாஷ்- சுவிட்சர்லாந்து : கோரெட்டி புயலின் தாக்கம் நாளை வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை சுவிட்சர்லாந்தின் வாலிஸ் மாநிலத்திலும் (Unterwallis) , பேர்ன் ஓவர்லாண்ட் (Berner…
Read More...

சுவிட்சர்லாந்தில் 40 பேரின் உயிர்பறித்த தீவிபத்து : உரிமையாளரின் பக்கம் திரும்பியுள்ள விசாரணை

சுவிட்சர்லாந்தில் புத்தாண்டு தினத்தன்று குறைந்தது 40 பேரின் உயிரைப் பறித்த கிரான்ஸ்-மொன்டானாவில் உள்ள "லெ கான்ஸ்டெல்லேஷன்" பாரில் ஏற்பட்ட பேரழிவுகரமான தீ விபத்தைத் தொடர்ந்து,…
Read More...

சுவிட்சர்லாந்தில் வெடி விபத்து சுமார் 40 பேர் உயிரிழப்பு? சுமார் 100 பேர் காயம்?

சுவிட்சர்லாந்தில் வாலிஸ் மாநிலத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வெடி விபத்தில் குறைந்தது 40 பேர் இறந்துள்ளதாக காவல்துறையினரை மேற்கோள்காட்டி புளு நியூஸ் செய்தி…
Read More...

துப்பாக்கி உரிமம் புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான 2026 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒரு அறிக்கையை வெளியிட்ட…
Read More...

சுவிட்சர்லாந்தில் இரு ஏரீஎம் இயந்திரங்கள் தகர்ப்பு : சொத்து சேதம் கணிசமானது

சுவிட்சர்லாந்தின் நொசத்தல் மாநிலத்தில் (NE) உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த இரு தன்னியக்க பணப்பரிமாற்று இயந்திரம் இனம் தெரியாத நபர்களினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு…
Read More...

விமானநிலையத்தில் பெருமளவிலான குஷ் போதைப்பொருள் மீட்பு

குஷ் போதைப்பொருளை விமான நிலையத்திற்கு வெளியே கடத்த முயன்றபோது, நான்கு இலங்கை பயணிகள் இன்று திங்கட்கிழமை கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால்…
Read More...

நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்

-நானுஓயா நிருபர்- நாவலப்பிட்டி பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் சேமிப்பு அறையில் வெடிகுண்டு இருப்பதாக அலுவலகத்தின் பொதுவான மின்னஞ்சல் முகவரிக்கு வந்த செய்தியைத் தொடர்ந்து இன்று பிரதேச…
Read More...

மட்டக்களப்பில் பிள்ளையானின் மற்றுமோர் சகா கைது ?

-க.சரவணன்- பிள்ளையானின் முக்கிய சகா ஒருவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. வாழைச்சேனை கொண்டையங்கேணியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று புதன்கிழமை…
Read More...

கிழக்கு மாகாணத்தில் இன்று கன மழை?

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று புதன்கிழமை காலை 08.30 மணி முதல்…
Read More...