![வைத்தியசாலையில் தொலைபேசி திருடிய இளைஞன் கைது](https://minnal24.com/wp-content/uploads/2021/08/202004302119429499_Tamil_News_birthday-celebration-10-people-arrested-for-violating-curfew_SECVPF.jpg)
664 பேர் கைது
நேற்று சனிக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.