மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நாளை வியாழக்கிழமை 3 மணித்தியால மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, S, T, U, V, W ஆகிய வலயங்களில் காலையில் 01 மணி 40 நிமிடங்கள் மற்றும் இரவில் 01 மணி 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்

CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு இருக்கும்.

இதற்கிடையில், M, N, O, X, Y, Z வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க