Browsing Category

நிகழ்வுகள்

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் அறுவடை செய்யப்பட்ட வாழைக்குலைகள் ஏலவிற்பனை

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் விவசாய உயர் தேசிய டிப்ளோமா உற்பத்தி தொழில்நுட்பவியல் பாடநெறிக்குரிய வாழைத்தோட்டத்தில் அறுவடை…
Read More...

NAITA நிறுவனத்தின் மாணவர்களுக்கான வேலைப்பயிற்சி செயலமர்வு

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் இன்று வியாழக்கிழமை கற்கை நெறியை பூர்த்தி செய்த விவசாய தேசிய டிப்ளோமா மாணவர்களுக்கும் 2024 மார்ச் மாதம்…
Read More...

கல்முனை-பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலய கும்பாபிஷேகம்

-காரைதீவு நிருபர் -சிறிதரன் கஜானன்- அம்பாறை கல்முனை-பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயம் புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் முதலாம் நாள் ஆகிய…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள நடமாடும் சேவை

-கிண்ணியா நிருபர்- பிறப்பு, ,இறப்பு மற்றும் திருமண பதிவுகள் தொடர்பான நடமாடும் சேவை தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெறவுள்ளது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி…
Read More...

காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க கட்டுப்பாட்டு நிறைவேற்று சபைத் தெரிவு

-காரைதீவு நிருபர் சிறீதரன் கஜானன்- காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்க கட்டுப்பாட்டு நிறைவேற்று சபைத் தெரிவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது .…
Read More...

சம்மாந்துறை செந்நெல் சாஹிறா வித்தியாலயத்தில் பாராட்டு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்

-செந்நெல் கிராம நிருபர் சிஜாஸ்- செந்நெல் மறுமலர்ச்சியின் இரண்டாவது கட்ட செயல் அமர்வு செந்நெல் சாஹிரா மஹா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை  இடம் பெற்றது. செந்நெல்…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாவது கட்ட நேர்முக தேர்வு

-சம்மாந்துறை நிருபர் ABM.ஷிஹாப் ஆகில்- சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியில் 2024 ம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்றனர். அதில் விவசாய உயர் தேசிய…
Read More...

திருகோணமலை மாவட்ட இளைஞர்களுக்கு சிறப்பு கௌரவம்

-கிண்ணியா நிருபர்- "ஜனநாயக ஆட்சி பரப்பில் மக்கள் செயற்படும் இயலுமையை உருவாக்கல்" எனும் நோக்கில் இலங்கை முழுவதும் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் , சிங்கள இளைஞர்…
Read More...

சம்மாந்துறை வீரமுனையில் பாரம்பரிய புதிர் எடுக்கும் நிகழ்வு

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்- சம்மாந்துறை வீரமுனையில் பாரம்பரிய புதிர் எடுக்கும் நிகழ்வு அண்மையில் வீரமுனை வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்றது.…
Read More...

காரைதீவு அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய திருவிழா : ஐந்தாம் நாள் திருவிழா

-காரைதீவு நிருபர் - சிறிதரன் கஜானன்- காரைதீவு முச்சந்தி விபுலாநந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவத்தின் ஐந்தாம் நாளாகிய (27/01/2024)…
Read More...