Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் எல்லைக்கு உட்பட்ட மட்/பாரதி வித்தியாலயம் மற்றும் மட்/ சாரதா வித்தியாலயத்தில் முதன் முறையாக 2025ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் கல்வியை ஆரம்பிக்க உள்ள மாணவச்…
Read More...

8 வருடங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறநெறி பாடசாலை ஆரம்பம்

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் கிராம இளைஞர்களின் முயற்சியின் பயனாக கடந்த 10 ஆம் மாதம் "உறவின் சிகரம்" மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. அமைப்பின் நோக்கமானது…
Read More...

20 பயனாளிகளுக்கு வெளியிணைப்பு இயந்திரம் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி கடல் நீரை நன்னீராக மாற்றும் நிறுவனத்தால் முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு 40 குதிரை வலு கொண்ட யமகா வெளியிணைப்பு இயந்திரங்கள் வடமராட்சி…
Read More...

புதிய அலை கலை வட்டத்தின் கலாமித்திரா விருதுவிழா!

44 ஆண்டு கால பாரம்பரியத்தைக் கொண்ட புதிய அலை கலை வட்டம் கடந்த வியாழக்கிழமை 45ஆவது அகவைக்குள் கால் பதித்தது. அன்றைய நாளில் மகளிர் அணி ஒன்றையும் அங்குரார்பணம் செய்து வைத்துடன் அந்த…
Read More...

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் செய்து திறந்து வைப்பு!

-மன்னார் நிருபர்- புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் மற்றும் திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் இடம் பெற்றது. மன்னார்…
Read More...

எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி

எலிக் காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நேற்று வெள்ளிக்கிழமை மத்திய முகாம் நகரில் ஆரம்பமானது குறித்த நடை பவனியானது சதுர்த்தி வங்கி அருகில் ஆரம்பித்து மத்திய முகாம் பிரதேச…
Read More...

பெண்களுக்கு எதிராக பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை கையாளும் திறன் பயிற்சி தொடர்பில்…

-கிண்ணியா நிருபர்- பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் பாலிய வன்முறைச் சம்பவங்களின் போது அதனை அணுகுவதற்கான செயல் முறை நிகழ்வொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக…
Read More...

மாணவிகளுக்கான எச்.பி.வி தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

கமு/சது அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் 2024 ல் தரம் 6 ல் கல்வி கற்ற மாணவிகளுக்கான எச் பி வி (HPV) எனப்படும் கருப்பை கழுத்துப் புற்று நோய் தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது.…
Read More...

சிகரம் கல்வி நிறுவனத்தின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு

யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் வடமராட்சி கிழக்கை மையமாக கொண்டு வடக்கு, கிழக்கு பிரதேசம் முழுவதும் தொண்டாற்றும் சிகரம் கல்வி நிறுவனத்தில் கௌரவிப்பு நிகழ்வு…
Read More...

தமிழர் பாரம்பரியத்துடன் உழவர் தின விழா

-மூதூர் நிருபர்- மூதூர் -கங்குவேலி அகத்தியர் கலை மாமன்றத்தின் ஏற்பாட்டில் உழவர் தின நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை கங்குவேலி கிராமத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது. இதன்போது மாணவ…
Read More...