Browsing Category

நிகழ்வுகள்

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் : ஆளுநர் வலியுறுத்து!

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த மாத இறுதியிலிருந்து அதனை இயக்குவதாக…
Read More...

திருகோணமலையில் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கும் நிகழ்வு!

-கிண்ணியா நிருபர் - திருகோணமலை மாவட்டத்தழல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு செயலகத்தின் ஏற்பாட்டில், அரசகரும மொழிகள் தினம் மற்றும் அரசகரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு…
Read More...

மாகாண மட்ட சம்பியனாக தெரிவாகிய குளக்கோட்டன் பாடசாலையின் வெற்றிக் கொண்டாட்டம்!

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/குளக்கோட்டன் பாடசாலை மாணவர்கள் வலைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்து மாகாண மட்ட சம்பியனாக தெரிவு…
Read More...

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி சாதனை!

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச் சண்டைப் போட்டி நேற்று திங்கட்கிழமை முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது. இக் குத்துச்…
Read More...

முன்னேஸ்வர ஆலய கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்பு வாய்ந்த சிலாபம் முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகாசமேத ஶ்ரீ முன்னை நாதர் சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் கொடியேற்ற நிகழ்வு இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றது.…
Read More...

சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்கான கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வட்டுக்கோட்டை இந்து கல்லூரியில் நேற்று சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்வதற்கான கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. பாடசாலைக்குள் ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் நோக்கில்…
Read More...

ஆடிமாத உற்சவத்தை முன்னிட்டு பசறை நகரத்தில் சங்கமித்த 11 தேர்கள்

வருடாந்த ஆடிமாத உற்சவத்தை முன்னிட்டு முன்னிட்டு பசறை நகரத்தில் ஆடிவேல் தேர் உற்சவம் இடம்பெற்றது. இதன்போது  11 தேர்கள் பசறை நகரில் சங்கமித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…
Read More...

ஆறு வயதான மாணவர் 50 மீட்டர் நீச்சல் போட்டியில் உலக சாதனை

கொழும்பு 13 சென் பெனடிக்ட் கல்லூரியின் தரம் இரண்டை சேர்ந்த (6 வயது) மாணவர் தினேஷ் ஹெதாவ், 50 மீட்டர் (Freestyle Swimming) நீச்சல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். நேற்று…
Read More...

ஆடிவேல் தேர் திருவிழா இன்று

புறக்கோட்டையில் அமைந்துள்ள  முருகன் கோயிலில் ஆடிவேல் தேர் திருவிழா இன்று (07) காலை எழுச்சியுடன் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.…
Read More...

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு போராட்டம்

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனையின் 3வது வருடம் நிறைவினை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று காலை அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு…
Read More...