Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ வெள்ளை மணல் அரசடிப் பிள்ளையார் ஆலய தேரோட்டம்

மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ வெள்ளை மணல் அரசடிப் பிள்ளையார் ஆலய  தேரோட்ட திருவிழா பக்த அடியார்கள் சூழ வெகு விமர்சையாக இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு ஆரையம்பதி வெள்ளை…
Read More...

கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு ஒரு பசு வழங்கும்…

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09:09 மணி தொடக்கம் 10.00 மணி வரையுள்ள சுப நேரத்தில் ஆலய புனருத்தாரண திருப்பணி வேலைகள்…
Read More...

நுவரெலியாவில் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு பாதயாத்திரை

சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை நடைபெற்றது . நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் மாநகரசபை…
Read More...

மட்டக்களப்பில் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கி வைப்பு

இலங்கை கிரிக்கட் சபையும், இலங்கை பாடசாலை கிரிக்கட் சங்கமும் இணைந்து நாடு முழுவதும் இளம் கிரிக்கட் வீரர்களுக்கு கிரிக்கட் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட…
Read More...

மட்டு. மாநகரசபையால் திராய்மடு பகுதியில் வீதி செப்பனிடும் நடவடிக்கை!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வட்டாரங்களில் வீதிகளை செப்பனிடும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.…
Read More...

மாணாக்க உழவர் – வீட்டுத்தோட்டப் போட்டி – 2025

-யாழ் நிருபர்- தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் மாணவர்களிடையே நடாத்தி வரும் மாணாக்க உழவர் வீட்டுத்தோட்டப் போட்டி இந்த ஆண்டும் நடைபெறவுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் இப்போது…
Read More...

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான நிகழ்வும் பொங்கல் விழாவும்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திகாந்தனின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு, ஐம்பது பானை பொங்கல் நிகழ்வும் மற்றும் இரத்ததான…
Read More...

கல்முனை கடலரிப்பு அனர்த்தம் : அரசாங்கத்தின் உடனடி நடவடிகை!

-கல்முனை நிருபர்- கல்முனை கடற்கரைப் பகுதியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு அனர்த்தம் மற்றும் கடற்கரைப் பாதுகாப்பு கல்லணை வேலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை…
Read More...

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் : ஆளுநர் வலியுறுத்து!

மட்டுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயக்கப்படவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அடுத்த மாத இறுதியிலிருந்து அதனை இயக்குவதாக…
Read More...

திருகோணமலையில் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கும் நிகழ்வு!

-கிண்ணியா நிருபர் - திருகோணமலை மாவட்டத்தழல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு செயலகத்தின் ஏற்பாட்டில், அரசகரும மொழிகள் தினம் மற்றும் அரசகரும மொழிகள் வாரத்தை முன்னிட்டு…
Read More...