Browsing Category

நிகழ்வுகள்

திருகோணமலையில் நூல் வெளியீட்டு விழா

-கிண்ணியா நிருபர்- நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் கவிஞர் எஸ். ஆர். தனபாலசிங்கத்தின் " காலநதியின் சில துளிகள் " கட்டுரை நூலும் " வீரனாக்குவது எது? " மொழிபெயர்ப்புக்…
Read More...

சம்மாந்துறையின் புதிய கோட்டக் கல்வி பணிப்பாளராக எம்.டி.ஜனுபர் பொறுப்பேற்பு!

சம்மாந்துறை கோட்டக் கல்வப் பணிப்பாளராக எம்.டி. ஜனுபர் (SLEAS) நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். கோட்டக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற எளிமையான…
Read More...

ஸ்கந்தவரோதயா கல்லூரியில் நடைபெற்ற “மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு” நிகழ்வு!

-யாழ் நிருபர்- ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் "மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு" என்ற நிகழ்வு இன்றையதினம் சனிக்கிழமை கல்லூரி மண்டபத்தில் வெகு சிறப்பாக…
Read More...

யாழ்.மாவட்ட இளைஞர்களுக்கு இடையிலான சதுரங்க போட்டி!

-யாழ் நிருபர்- தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம் வருடம் தோறும் சதுரங்க போட்டியினை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட இளைஞர் சம்மேளன இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி இன்று…
Read More...

மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

-கிளிநொச்சி நிருபர்- கரைச்சி கிழக்கு கிராமிய மீனவர் அமைப்பின் தொழிலாளர்களுக்கான ஓய்வு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கரைச்சி கிழக்கு…
Read More...

மாணவர்களுக்கான விவாத மேடை நிகழ்வு!

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடாத்தும் "உலகை அறிவோம் - விவாத மேடை" நிகழ்வானது இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பிரதேச…
Read More...

பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

வரலாற்று சிறப்பு மிக்க பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேகம், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, பக்தி பூர்வமாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை…
Read More...

சிறப்பாக இடம்பெற்ற மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா!

-மன்னார் நிருபர்- வடமாகாண கல்வி அமைச்சின்,பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன்,மன்னார் மாவட்டச் செயலகமும்,மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவை யும் இணைந்து ஏற்பாடு செய்த மன்னார்…
Read More...

பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலய எண்ணைக்காப்பு

வரலாற்று சிறப்பு மிக்க பதுளை அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை பக்தி பூர்வமாக நடைபெற்றது.…
Read More...

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பம்

கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது. இவ் ஆரம்ப நிகழ்வானது பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின்…
Read More...