Browsing Category

நிகழ்வுகள்

கவனிப்பாரற்று கிடந்த குளத்தை ஒரே நாளில் தூர்வாரிய சாவகச்சேரி நகரசபை

-யாழ் நிருபர்- சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி…
Read More...

‘மருதங்களின் சமர்’ மென்பந்து கிரிக்கெட் துடுப்பாட்ட போட்டிக்கான கிண்ண அறிமுக நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தின் வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் கல்வியை வழங்குகின்ற பூநகரி மத்திய கல்லூரி மற்றும் முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி அணிகள் மோதுகின்ற இரண்டாவது 'மருதங்களின்…
Read More...

‘மறுமலர்ச்சி நகரம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் உள்ளூராட்சி வாரம் நிகழ்வு

பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களையும் மையமாகக் கொண்டு 2025 செப்டெம்பர் 15 - 21ஆந் திகதி வரை 'மறுமலர்ச்சி…
Read More...

மன்னாரில் இடம்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய இரட்டை மாட்டுவண்டி சவாரி போட்டி!

-மன்னார் நிருபர்- தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களின் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரி போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நானாட்டான் வாழ்க்கை பெற்றான் கண்டல் இரட்டை மாட்டு வண்டி…
Read More...

தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குட பவணி

-மூதூர் நிருபர்- திருகோணமலை, தோப்பூர் -பள்ளிக்குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பாற்குடப் பவணி இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. இவ் பாற்குடப் பவணியானது…
Read More...

முல்லைத்தீவில் நூல் வெளியீட்டு நிகழ்வு

முல்லைத்தீவு விசுவமடு மகா வித்தியாலய கணிதப்பிரிவு உயர்தர மாணவன் தவயோகன் தர்சாந் அவர்களின் அறிவியல் சார்ந்த நூலான வெண்வெளி யுத்தம் என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை…
Read More...

வித்தியாசங்களின் விளைவிடமாக அரங்கம் காணும் ஹைக்கூ கவியமர்வு

சர்வதேச சமாதான தினமாகிய 21.09.2025 அன்று புதிய அலை கலை வட்ட இளைஞர் அணியினர் மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ கவியரங்கின் நான்காவது அமர்வு நடைபெறவுள்ளது. சுயாதீன ஊடகவியலாளரும்…
Read More...

மாகாண மட்ட போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு…

மாகாண மட்ட ரோபோ மற்றும் புத்தாக்க போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார் மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் கடந்த…
Read More...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேற்றுக்குத் தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேற்றுக்குத் தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை -சேருநுவர பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. பெரண்டினா…
Read More...

யாழில் திறந்து வைக்கப்பட்ட வள்ளுவர் சிலை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் வள்ளுவர் சனசமூக நிலையத்தில் திருவள்ளுவர் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்…
Read More...