Browsing Category

நிகழ்வுகள்

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பாலாவி தீர்த்தகரை பகுதியில்  சூழல் நட்பு மர நடுகை ஆரம்பம்

-மன்னார் நிருபர்- பசுமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  ஓராயம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய  பாலவி தீர்த்தக்கரை பகுதியில்   சூழல் நட்பு   மர…
Read More...

பலஸ்தீன மக்களுக்காக மகஜர் கையளிப்பு

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக "FREE PALESTINE" எனும் தொனிப்பொருளில் துஆ பிரார்த்தனையும் மகஜர் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை சம்மாந்துறை…
Read More...

பொகவந்தலாவயில் பயனுள்ள சேவைகளை வழங்கும் “நடமாடும் சேவை”

-மஸ்கெலியா நிருபர்- தோட்ட மக்களுக்கு பயனுள்ள சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை நேற்று வெள்ளிக்கிழமை பொகவந்தலாவ பெருந்தோட்ட விளையாட்டுக் கழக கேட்போர்…
Read More...

மஸ்கெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட 41 பாடசாலை மாணவர்களுக்கு இடையே சித்திர போட்டி

மஸ்கெலியா பிரதேச சபையின் உட்பட்ட 41 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையே சித்திர போட்டி இடம் பெற்று அதில் 20 வீத சித்திரங்கள் இன்று காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின்…
Read More...

காட்மோர் வீதியில் செப்பனிடும் பணிகள் ஆரம்பம்

-மஸ்கெலியா நிருபர்- இந் நிகழ்வு நேற்று வியாழக்கிழமைநுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிட்ணண் கலைச் செல்வி ஆரம்பித்து வைத்தார். மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில்…
Read More...

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதி திறந்து…

-யாழ் நிருபர்- கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதியை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர்…
Read More...

அக்கரப்பத்தனையில் நடமாடும் சேவை : மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு!

-நுவரெலியா நிருபர்- அக்கரப்பத்தனை பிரதேச மக்களின் அன்றாட சிரமங்களை குறைத்து, அவர்களுக்கான சேவைகளை நேரடியாக வழங்கும் நோக்கில் தலவாக்கலை பிரதேச செயலகத்தின் நடமாடும் சேவை இன்று…
Read More...

களுவாஞ்சிகுடி தபால் அலுவலகத்தின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு!

மட்டக்களப்பு-களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம் கடந்த யுத்த காலத்திலிருந்து முற்றாகப் பாதிப்புற்ற நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றது, இதனை புனருத்தாரணம் செய்து மக்கள் பாவனைக்கு…
Read More...

களுவாஞ்சிக்குடியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசுக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள்…

பெரண்டினா லயிப் லைன் வேலைத்திட்டத்தின் கீழ் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிசுக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய  பொதிகள்…
Read More...

மூதூர்-சந்தோசபுரம் கிராமத்தில் இலவச நடமாடும் வைத்திய முகாம்!

-மூதூர் நிருபர்- தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு "மறுமலர்ச்சி நகரம்" வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை, மூதூர் -சந்தோசபுரம் கிராமத்தில் இன்று வியாழக்கிழமை இலவச நடமாடும் வைத்திய…
Read More...