Browsing Category

நிகழ்வுகள்

மன்னாரில் ஆயர் தலைமையில் இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

-மன்னார் நிருபர்- இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருவிழா திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று  சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார்…
Read More...

யாழ்.மாவட்ட தேவாலயங்களில் உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்- கிறிஸ்தவ மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஆராதனையுடான நிகழ்த்தினர்.…
Read More...

வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பினால் மீனவ குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு  பாலமீன்மடு  பகுதியில் வறுமை நிலையில் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்கு பணமும், 350 000  ரூபாய் பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது நாட்டில்…
Read More...

மட்டக்களப்பில் சித்திர குப்த விரத நிகழ்வுகள்

-வாழைச்சேனை நிருபர்- சித்திர குப்த விரதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்த வகையில் பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி…
Read More...

யாழ். மாவட்ட தேவாலயங்களில் பெரிய வெள்ளி தவக்கால கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்- கிறிஸ்தவ மக்கள் தமது பெரிய வெள்ளியின் தவக்கால கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பலி இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது.…
Read More...

மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இடம் பெற்ற புனித வியாழன் திருப்பலி

-மன்னார் நிருபர்- புனித வியாழன் திருப்பலி மற்றும் ஆராதனை இன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புத்தாண்டு தின விசேட பூஜை

-யாழ் நிருபர்- சிங்கள தமிழ் புத்தாண்டு தினமாகிய இன்று வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று முருகப்பெருமான் உள்வீதி வலம் வந்து…
Read More...

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் விலை உயர்வு மற்றும் பொருள் தட்டுப்பாடு காரணமாக , தினசரி கூலி தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பண்டிகை காலங்களில் தொழில்
Read More...

மட்டு.வாகரையில் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பித்து வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரையில் பல்வேறு இடங்களில் இயங்கா நிலையில் இருந்த அறநெறி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. பிரதேச ஆலய…
Read More...

மட்டு.வாகரையில் இடம்பெற்ற மாபெரும் படகு போட்டி

மட்டக்களப்பு-வாகரைப் பிரதேசத்தில் சித்திரை புது வருடத்தை முன்னிட்டு ஆண், பெண் இருபலாருக்குமான படகு ஓட்டப்போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. சமூக செயற்பாட்டாளர்…
Read More...