Browsing Category

நிகழ்வுகள்

வெண்கரம் அமைப்பினால் யாழ்.கொட்டடியில் கற்கை நெறிகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- வெண்கரம் அமைப்பின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் முன்னோக்கிய பாய்ச்சலாக யாழ்ப்பாணம் கொட்டடியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய…
Read More...

நாட்டின் பல பிரதேசங்களிலும் இஸ்லாமியர்களின் புனித நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

இஸ்லாமிய மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை  புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமியர்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். மன்னார்…
Read More...

அம்பாறை ரஹ்மத் பவுண்டேஷனினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் குடிநீர் வசதிகள், பாலம் அமைத்தல், கல்விக்கு உதவுதல், ஏழைகளுக்கு இல்லிடமமைத்தல் உட்பட பல…
Read More...

சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- தற்காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில்…
Read More...

சிறுநீரக மற்றும் இருதய சத்திர சிகிச்சைக்கான உதவித்தொகை வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது அல்- அமானா நற்பணி மன்றத்தினால் சிறுநீரக சத்திர சிகிச்சை, இருதய சத்திர சிகிச்சை செய்ய பணத்தேவை உடையவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் அமைப்பின்…
Read More...

கல்முனை கிரீன் பீல்ட் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் கணவனை இழந்த விதவைகளுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் முகமாக கிரீன் பீல்ட் முஹைதீன் மஸ்ஜித் பள்ளிவாசல்…
Read More...

கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள்

-கிளிநொச்சி நிருபர்- தமிழ்த் தேசிய மேநாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது. கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட…
Read More...

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ…
Read More...

மட்டு. மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியில் சர்வதேச குத்துஸ் தினம் அனுஸ்டிப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மீராவோடை மன்பஉல் ஹிதா அரபுக் கல்லூரியில் சர்வதேச குத்துஸ் தினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் ரமழான் வினா விடை போட்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மீராவோடை…
Read More...

யாழ்.முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நல்லிணக்க இப்தார் நிகழ்வு

-யாழ் நிருபர்- முஸ்லிம் வர்த்தகர்களின் நிதி அனுசரணையில், யாழ். முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நல்லிணக்க இப்தார் நிகழ்வானது இன்று யாழ்.ஒஸ்மானியாக் கல்லூரி உள்ளக…
Read More...