Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று திங்கட்கிழமை ஊர்காவல் பண்ணல் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் சனிக்கிழமை கன்னிக்கால்…
Read More...

மட்டக்களப்பு – ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ சடங்கு பெருவிழா

மட்டக்களப்பு - ஈச்சந்தீவு அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ சடங்கு பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. அதன்படி இன்று பால்குட பவனியும் அபிஷேகமும் இடம்பெற்றது.…
Read More...

தென்னிந்திய திருசச்சபையின் மீள்பிரதிஷ்டை நிகழ்வு

-யாழ் நிருபர்- தென்னிந்தியத் திருச்சபையின் யாழ் ஆதீனத்தின் வட்டுக்கோட்டை பேராலயம் இன்று காலை 9.00 மணியளவில் தென்னிந்திய திருசச்சபையின் மீள்பிரதிஷ்டை பேராயர் டானியல் தியாகராஜா…
Read More...

சமுர்த்தி உற்பத்தி கிராமத்தில் இடம் பெற்ற அறுவடை விழா

-மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமத்தில் சமுர்த்தி உதவி திட்டத்தின் மூலமும் சுய உழைப்பின் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த பழ வகைகள்…
Read More...

சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கடற்கரை தூய்மையாக்கல் நடவடிக்கை

-மன்னார் நிருபர்- சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரை பகுதியில் கரையோர தூய்மையாக்கல் நடவடிக்கை மற்றும் நிழல் தரும்…
Read More...

மட்டக்களப்பு-நாவற்காடு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாஷிசேகம்

மட்டக்களப்பு-நாவற்காடு-இறக்கத்துமுனை ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாஷிசேகம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. நேற்று வியாழக்கிழமை எண்ணைக்காப்பு இடம்பெற்றதனைத் தொடர்ந்து,…
Read More...

சிறுமி ஆயிஷாவின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- சிறுமி ஆயிஷா வின் மரணத்திற்கு நீதி கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

அம்பாறை-இறக்காமத்தில் பொருளாதார நெருக்கடியில் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க மானியங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக,  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது அமுலிலுள்ள நலனோம்பு நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ்…
Read More...

சம்மாந்துறை நைனாகாடு கிராமோதயா சுகாதார நிலையத்திற்கான காணி உரித்தாவணம் கையளிப்பு

-கல்முனை நிருபர்- சம்மாந்துறை நைனாகாடு கிராமோதயா சுகாதார நிலையத்திற்கான காணி உரித்தாவணம் கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்…
Read More...

உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டம்

-கல்முனை நிருபர்- 'உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டத்தின்' கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலய கமு/கமு/அஸ்- ஸுஹரா வித்தியாலயத்துக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி…
Read More...