Browsing Category

நிகழ்வுகள்

மன்னார் மடு அன்னையின் ஆவணி பெருவிழா

-மன்னார் நிருபர்- மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்று திங்கட்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு…
Read More...

இளைஞர் யுவதிகளுக்கு வதிவிட பயிற்சி் பட்டறை

AHRC நிறுவனத்தின் சமாதானத்திற்கான இளைஞர்கள் எனும் தொனிப்பொருளில் Youth for change எனும் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சி் பட்டறை 45 இளைஞர் யுவதிகளுக்கு மட்டக்களப்பு…
Read More...

சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

-யாழ் நிருபர்- சுகாதார சேவைகள் திணைக்களப்பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தலைமையிலான சுகாதார அமைச்சின் உயர்அதிகாரிகள் அடங்கிய குழுவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை யாழ் போதனா…
Read More...

மட்டக்களப்பு அருவி பெண்கள் அமைப்பினால் ஊட்டச்சத்து பால்மா வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டடத்தின் கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவானது கூடுதலான அடி நிலை கிராமங்களை கொண்ட பிரதேசமாகும். இப் பிரதேசத்தில் 7ம் மாத காலத்தினுள் 0-5 வயது 2567…
Read More...

சாய்ந்தமருதில் தொற்றா நோய்த் தடுப்புக்கான கேந்திர நிலையம்

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை சுகாதார பிராந்திய தொற்றா நோய்த்தடுப்புக்கான கேந்திர நிலையம் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…
Read More...

பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

-கல்முனை நிருபர்- கல்முனை கல்வி வலய கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி பாசறை இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலையின்…
Read More...

மட்டு.கல்லடி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கும்பம் சொரிதலுடன் நிறைவு

மட்டக்களப்பு கல்லடி உப்போடை - நெச்சிமுனை ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் வங்கக் கடலில் கும்பம் சொரிதலுடன் நேற்று நிறைவுபெற்றது. மட்டக்களப்பு கல்லடி உப்போடை - நெச்சிமுனை ஸ்ரீ…
Read More...

கல்முனை வலய கல்விப்பணிப்பாளராக எம்.எஸ் சஹதுல் நஜீம் நியமனம்

-கல்முனை நிருபர்- கல்முனை வலய கல்வி பணிப்பாளராக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணகல்வி அமைச்சின் செயலாளர் மற்றும்…
Read More...

இலவச நடமாடும் மருத்துவ முகாம்

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையிலும், போக்குவரத்து வசதியின்மையால் பாதிக்கப்பட்ட மக்களின்…
Read More...

மட்டு.வந்தாறுமூலையில் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- 'நமக்காக நாம்' என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு வந்தாறுமூலை அகம் ஆதரவுக் கரங்கள் நிறுவனத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம்…
Read More...