Browsing Category

நிகழ்வுகள்

‘நிந்தவூர் ஐ.பி.எல் சீசன் 05 ‘ சம்பியன் பட்டத்தை வென்றது சம்மாந்துறை விளையாட்டு கழகம்

-கல்முனை நிருபர்- நிந்தவூரில் 40 வருடங்கள் கடந்த மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான இம்ரான் விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் கிழக்கு மாகாண 32 முன்னணி கழகங்கள் பங்குபற்றிய 'இம்ரான்…
Read More...

நல்லூர் கந்தசுவாமி கோயில் “ஶ்ரீ குமார கோபுர கலசாபிஷேகம்”

-யாழ் நிருபர்- நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயிலில் குமாரதாஸ் மாப்பாண முதலியாரால் 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த திருப்பணி மரபை, குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் மறைவுக்குப்…
Read More...

சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் கையளிப்பு

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு 2.5 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான வைத்திய உபகரணங்கள் தனியார் ஒருவரினால் நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது. நாட்டில் ஏற்பட்டுள்ள…
Read More...

மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா

ஈழமணித் திருநாட்டின் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொண்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து…
Read More...

நீண்ட காலமாக மூடப்பட்டுள்ள மன்னார் – புத்தளம் பாதை மீள் திறப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் - புத்தளம் பாதை (எலுவன்குளம் ஊடாக) கடந்த பலவருடங்களாக மூடப்பட்டிருந்த நிலையில்இ அவற்றை மீளத்திறந்து மக்களின் போக்குவரத்து மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான…
Read More...

விரிவுரையாளர்கள் பாடத்திட்டங்களை தயாரித்து தொடர்ச்சியாக மீட்டு கொண்டிருத்தல் வேண்டும்

-கல்முனை நிருபர்- சமூக இலக்குகள், சமூக தொழிற்பாடுகள், சமூக அசைவியக்கம், சமூக முன்னேற்றம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளில் மையச் சக்கரமாக தொழிற்படும் வினைத்திறனை…
Read More...

முதியோர் இல்லங்களுக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் காணப்படும் 03 முதியோர் சங்கங்களுக்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான காரியாலய தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச…
Read More...

மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற திருவள்ளுவர் விழா

-மன்னார் நிருபர்- வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவை யும் இணைந்து ஏற்பாடு…
Read More...

இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டோனியர் விமானம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இந்திய அரசினால் பரிசாக வழங்கப்பட்ட டோர்னியர் 228 (Dornier (INDO-228) கடல்சார் ரோந்து விமானம் இன்று இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்…
Read More...

மட்டு.வந்தாறுமூலையில் தொற்றா நோய்க்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு தேசிய பாடசாலையில் தொற்றா நோய்க்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையினால் மட்டக்களப்பு…
Read More...