Browsing Category

நிகழ்வுகள்

துவாரகேஷை நேரில் சென்று வாழ்த்திய முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ்வண்ணன் துவாரகேஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில், அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று சாதனை…
Read More...

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரணம்

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்தியத்தினை மையப்படுத்தியதாக பல்வேறுபட்ட வாழ்வாதார மேம்பாட்டு நல திட்டங்களையும், நிவாரண விநியோகங்களையும் கல்முனையன்ஸ் போரம் முன்னெடுத்துவருகின்றது.…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான திருமஞ்சத்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழைஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹாஹோற்சவத்தின் திருமஞ்சத்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும்…
Read More...

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் பாதயாத்திரை

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை ஆரம்பமானது மட்டக்களப்பு நகரிலிருந்து, வவுணதீவு ஊடாகவும், செங்கலடியில் இருந்து கரடியனாறு ஊடாகவும், இன்று…
Read More...

மண்டூர் முருகன் ஆலயத்தை நோக்கிய பாதயாத்திரை

-கல்முனை நிருபர்- கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் தீர்த்தோற்சவம் எதிர்வரும் 10 ஆம் திகதி…
Read More...

மட்டக்களப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி திட்டம்

-வாழைச்சேனை நிருபர்- வறிய கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கும் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் போசனை பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சுகாதார மையம் ஆரம்பிக்க திட்டம்

-கல்முனை நிருபர்- பல்கலைக்கழக மாணவர்களினதும் பணியாளர்களினதும் நலன் கருதி தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் சுகாதார மையம் ஆரம்பிப்பது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

சாய்ந்தமருதில் இடம்பெற்ற பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் மற்றும் அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் ஆகியோரை பாராட்டும் நிகழ்வு  வியாழக்கிழமை சாய்ந்தமருது…
Read More...

மாணவர்களுக்கு ‘சமுர்த்தி சிப்தொர’ புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள சமுர்த்தி சமூக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் மாணவர்களுக்கு 'சமுர்த்தி சிப்தொர' புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும்…
Read More...

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த தங்கரததிருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று வியாழக்கிழமை இரவு  இரவு…
Read More...