Browsing Category

நிகழ்வுகள்

“வடக்கின் பெரும்போர்” பெருந்துடுப்பாட்ட போட்டி ஆரம்பம்

-யாழ் நிருபர்- வடக்கின் பெரும்போர் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, சென். ஜோன்ஸ் கல்லூரிகளின் பெருந்துடுப்பாட்ட போட்டி இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி…
Read More...

மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் ஒன்று கூடல் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை பிரதேச சபையில் ஜனநாயக பங்குதாரர்கள் ஒன்றினைந்த மக்கள் குறைதீர் மன்ற அரங்கம் என்ற செயல் திட்டத்தின் கீழ் ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்…
Read More...

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான காரியாலய சீருடைகள் வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச செயலகத்தின் சேவைகளை வினைத்திறனாகவும், இலகுவாகவும் மக்களுக்கு வழங்கும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.…
Read More...

முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- . மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. அதன் ஒரு நிகழ்வாக பேத்தாழை…
Read More...

யாழில் அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் நிகழ்வு

-யாழ் நிருபர்- இந்திய அமைதிப்படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சாத்வீகமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த அன்னை பூபதியின் 34 வது நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...

17 அமைச்சர்கள் பதவியேற்றனர்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி,…
Read More...

மன்னாரில் ஆயர் தலைமையில் இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

-மன்னார் நிருபர்- இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா (ஈஸ்டர்) திருவிழா திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று  சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு இடம்பெற்றது. மன்னார்…
Read More...

யாழ்.மாவட்ட தேவாலயங்களில் உயிர்த்தஞாயிறு கூட்டுத்திருப்பலி

-யாழ் நிருபர்- கிறிஸ்தவ மக்கள் தமது தவக்காலத்தின் நிறைவு நாளினை முன்னிட்டு உயிர்த்த ஞாயிறு கூட்டுத்திருப்பலியினை யாழ். மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் ஆராதனையுடான நிகழ்த்தினர்.…
Read More...

வணக்கம் வாழ்க தமிழ் அமைப்பினால் மீனவ குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு  பாலமீன்மடு  பகுதியில் வறுமை நிலையில் உள்ள சுமார் 30 குடும்பங்களுக்கு பணமும், 350 000  ரூபாய் பெறுமதியுள்ள உலர் உணவுப் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது நாட்டில்…
Read More...

மட்டக்களப்பில் சித்திர குப்த விரத நிகழ்வுகள்

-வாழைச்சேனை நிருபர்- சித்திர குப்த விரதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள பல்வேறு ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அந்த வகையில் பேத்தாழை வாழைச்சேனை ஸ்ரீ வீரையடி…
Read More...