Browsing Category

நிகழ்வுகள்

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் – ஏ.எல்.எம்.அதாஉல்லா…

-அம்பாறை நிருபர்- இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை, சினேகபூர்வமாக சந்தித்து,…
Read More...

நடமாடும் கடைகள் விநியோகிக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர்ப்புற மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சபை நிதியின் கீழ் 22 நடமாடும் கடைகள் விநியோகிக்கும்…
Read More...

இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நுணுக்குக்காட்டி நிலையம் திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- இறக்காமம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நலன்கருதி, இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் காசநோயைக் கண்டறிவதற்கான நுணுக்குக்காட்டி நிலையம் (Microscope Center)…
Read More...

இளம் எழுத்தாளரின் திறமைக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், பேராற்று வெளிப் பகுதியைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஜெசீல் சமீமா பர்வின் எழுதிய 'இறகின் சிணுங்கள்' எனும் கவிதை நூல் அண்மையில் வெளியானது. எனினும், ஒரு…
Read More...

மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம்!

மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் களுதாவளை கடலில் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில், 10 நாட்கள்…
Read More...

5 தசாப்தங்களின் பின் அபிவிருத்தி காணும் வீதி

-யாழ் நிருபர்- ஜனாதிபதி "அனுர" தலைமையிலான அரசின் 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தின் அல்லைபிப்ட்டி, அலுமினியம் தொழிற்சாலை வீதியை,…
Read More...

திருகோணமலையில் பட்டத் திருவிழா

-கிண்ணியா நிருபர்- ஒரு கோடி பெண் எழுச்சி பிரச்சார திட்டத்தின் ஓர் அங்கமாக E wings சுயாதீன பெண்கள் சிறுவர் மையத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குநர் காயத்திரி நளினகாந்தன் தலைமையில்…
Read More...

மூதூரில் கலை இலக்கிய கூடல்

-மூதூர் நிருபர்- மூதூர் - சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் கலை இலக்கிய கூடல் நேற்று திங்கட்கிழமை மாலை அனாமிகா கலரியில் இடம்பெற்றது. இவ் கலை இலக்கிய கூடலில் நடனம்,பாடல்கள்…
Read More...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கல்

-யாழ் நிருபர்- டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கற்றல் கையேடு வழங்கும் பணி வெண்கரம் அமைப்பினால் நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. வெண்கரம் அமைப்பின் சித்தங்கேணி…
Read More...

சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு

பிரஜாசக்தி வறுமை ஒழிப்புக்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சமூக அபிவிருத்திக் குழுக்களின் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை…
Read More...