Browsing Category

நிகழ்வுகள்

தேசிய ரீதியில் சாதனை படைத்த மடு கல்வி வலய மாணவி

-மன்னார் நிருபர்- கொழும்பில் பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பிடித்து வரலாற்று சாதனை…
Read More...

வவுனியாவில் உள்ளூர் கலப்பின சோளம் அறுவடை விழா

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளூர் கலப்பின சோளப்பயிர் அறுவடை வயல்விழா நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்றது. குறைந்தளவான நிலப்பரப்பில் அதிகளவில்…
Read More...

கல்குடா கல்வி வலயத்தில் இடம்பெற்ற சதுரங்க போட்டி நிகழ்வு

கிரான் நிருபர் மாணவர்களின் ஆழமாக சிந்திக்கும் திறன் மற்றும் ஆக்கத் திறன்களை மேம்படுத்தும் முகமான சதுரங்க விளையாட்டுப் சுற்றுப்போட்டியானது வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.…
Read More...

ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வீதி நாடகம்

-கிரான் நிருபர்- கல்வி அமைச்சின் வழிகாட்டலுக்கமைவாக ஓசோன் படலத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டு வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் விழப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றன.…
Read More...

பாடசாலை மைதானத்தை பெற்றுத்தர கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கிண்ணியா வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட காக்காமுனை அப்துல் ஹமீது வித்தியாலய மாணவர்கள் பெற்றோர்கள் இணைந்து பாடசாலை மைதானத்தை பெற்றுத்தருமாறு கோரி…
Read More...

விநாயகர் சதுர்த்தி விரத உற்சவம்

-யாழ் நிருபர்- ஆவணிவிநாயகர் சதுர்த்திவிரத உற்சவத்தினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விநாயகர் ஆலயங்களில் சிறப்பான பூஜைகள் வழிபாடுகள்…
Read More...

மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வு

மட்டக்களப்பின் பிரபல பெண்கள்  பாடசாலையான புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் பரிசளிப்பு விழா நேற்று சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி…
Read More...

அம்பாறை கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்

-அம்பாறை நிருபர்- கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் வருடாந்த உற்சவம் இன்று வியாழக்கிழமை காலை 8. 45 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 16 நாட்கள்…
Read More...

பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் நேற்று புதன்கிழமை  ஆரம்பித்து…
Read More...