Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பில் 243வது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் தின கொண்டாட்டம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு 243வது இராணுவ படைப்பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இராணுவ படைப்பிரிவின் பிரிகேடியர் கொமாண்டர் சந்திம…
Read More...

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் சாரணர்களுக்கான பயிற்சி முகாம்

கல்முனை சாஹிரா கல்லூரியில் 03 நாட்கள் கொண்ட சாரணர் பயிற்சி முகாம் கல்லூரியில் நடைபெற்றது. செப்டம்பர் 28ம் திகதி வியாழக்கிழமை பி ப 04.30 மணிக்கு ஆரம்பமான சாரணர் பயிற்சி முகாமினை கல்லூரி…
Read More...

உலக சிறுவர் தினத்தையொட்டி மாம்பழ அறுவடை நிகழ்வு

உலக சிறுவர் தினத்தையொட்டி கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு  பாடசாலை  அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா தலைமையில் இடம் பெற்றது. சுமார் 100க்கும்…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரின் சிறுவர்தின நிகழ்வுகள்

அம்பாறை-திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள உமிரிசங்கமன் கிராமத்தில் 𝗦𝗣𝗔𝗡𝗗 மற்றும் சேவற்கொடியோன் ஆகிய அமைப்புகள் இணைந்து சிறுவர் தின நிகழ்வுகளை கடந்த சனிக்கிழமை முன்னெடுத்திருந்தனர்.…
Read More...

திருகோணமலையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிதியுதவி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 2022 ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நகர சபை…
Read More...

இசைக் கருவிகளை இசைக்கும் போட்டி

வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய அலை கலை வட்டம் நடத்திவரும் எவோட்ஸ்-2023 கலை கலாசாரப் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியாக வாத்திய இசைக் கருவிகளை…
Read More...

சிறுவர் தடகள விளையாட்டு போட்டி : சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சம்பியன்

சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் தரம் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப்…
Read More...

நபிகள் நாயகத்தின் ஜனதின துவாப் பிரார்த்தனை

-யாழ் நிருபர்- மிலாத் நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட த்தில் உள்ள பள்ளிவாசல்களில் விஷேட துவாப்பிராத்தனைகள் குப்தா பிரசங்கங்கள் இடம்பெற்றன.…
Read More...

சாய்ந்தமருது அல்- ஹிலால் மாணவ பாராளுமன்ற தேர்தல்

கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.…
Read More...

கல்முனை பிரதேச செயலக விவகாரம் : சுமந்திரனின் வாதம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.கலீலுர்…
Read More...