Browsing Category

நிகழ்வுகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான சித்த ஆயுர்வேத வைத்திய சேவை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் தம்பலகாமம் மருதம் மாற்றுத் திறனாளி சங்கத்தின் மாதாந்த கூட்டமும் உள ஆரோக்கியம் உணவு பழக்க வழக்கம் தொடர்பான…
Read More...

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் படேலின் 148வது ஜனதின நினைவேந்தல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் இரும்பு மனிதர்" சர்தார் வல்லபபாய் படேலின் 148வது ஜனதின நினைவேந்தல்  யாழ்ப்பாணம் மருதடி வீதியில்…
Read More...

அமரர் ச.சந்திரகாந்தன் ஞாபகார்த்த மழலைகள் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி

அமரர் ச.சந்திரகாந்தனின் நண்பர்களின் நிதி அனுசரணையில் தெல்லிப்பழை கிறாஸ்கொப்பர்ஸ் கிட்ஸ் அக்கடமியால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியானது நேற்று செவ்வாய்க்கிழமை  காலை…
Read More...

“பிரஜா கரசர” தேசிய விருது வழங்கல் நிகழ்வில் தம்பலகாமத்துக்கு இரு விருதுகள்

-திருகோணமலை நிருபர்- கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி "பிரஜா கரசர" தேசிய விருது வழங்கல் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பிரதேச சமுதாய அமைப்பு (RCBO) மாவட்ட மட்டத்தில் இரண்டாம்…
Read More...

முத்தமிழ் விழா

-யாழ் நிருபர்- கைதடி சனசமூக நிலையங்களின் ஒன்றியமும் குமரநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய முத்தமிழ் விழா நேற்று திங்கட்கிழமை இரவு கைதடி குமரநகர் சனசமூக நிலைய நகுலன் கலையரங்கில்…
Read More...

காட்டுயானையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்டஈடு வழங்கி வைப்பு

-சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம- சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காட்டு யானை தாக்குதலில் சொத்து சேதம் ஏற்பட்டமைக்கான நஷ்டயீட்டு கொடுப்பனவு வழங்கி வைக்கும் நிகழ்வு…
Read More...

தேசிய மட்ட போட்டியில் மன்னார் மாணவி முதலிடம்

-மன்னார் நிருபர்- கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தினம் தேசிய மட்ட போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி பாஸ்கரன் வினுக்சி முதலாம் இடத்தை…
Read More...

அரசாங்கம் போலி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு போலி நிறுவனத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை.ஆனால் காளான் மாதிரி முளைத்துக்கொண்டு வருகின்றது என்பதை நான் அறிவேன்.நிந்தவூர் பகுதியிலும் அவ்வாறான…
Read More...

சுமங்கலி தீப பூஜை உற்சவம்

ஐஸ்வரியங்களை வாரி வழங்கும் மஹா லட்சுமி தெய்வத்திற்கான சுமங்கலி தீபபூஜை உற்சவம் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் சிறப்பாக பூஜை…
Read More...

புதிய கடற்தொழில் சட்ட முன்மொழிவு வெளிநாட்டு படகுகள் வருகையை சட்டபூர்வமாக்கும்

இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள கடற்தொழில் திருத்தச் சட்ட முன்மொழிவு இலங்கைக் கடற்பரப்பில் வெளிநாட்டு படகுகளின் வருகையை சட்டபூர்வமாக்கும் என சமூக செயற்பாட்டாளரும்…
Read More...