Browsing Category

நிகழ்வுகள்

மருதமுனையில் மாபெரும் கண்டன பேரணி

-அம்பாறை நிருபர்- இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்தி அப்பாவி உயிர்களை படுகொலை செய்வதை கைவிடவேண்டும் என தெரிவித்து மருதமுனையில் மாபெரும் கண்டன பேரணி நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின்…
Read More...

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரனையின் உதவியுடன் திருகோணமலை…
Read More...

பளை மத்திய கல்லூரி மாணவனின் சாதனை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்ட பளை மத்திய கல்லூரி மாணவன் மீண்டும் ஈட்டி எறிதலில் தேசிய ரீதியில் 03வது இடத்தை பெற்றுள்ளார். தேசிய ரீதியில் நடைபெற்று வருகின்ற 52வது யூனியர்…
Read More...

தீகவாபி வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் கையளிப்பு

உலக வங்கியின் நிதியுதவியில் PSSP திட்டத்தின் ஊடாக தீகவாபிய பிரதேச வைத்தியசாலையில் சகல வசதிகளையும் கொண்ட இரண்டு மாடிக் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெளிநோயாளர் மற்றும்…
Read More...

வாழைச்சேனையில் சிறுவர் தின நிகழ்வு

-கிரான் நிருபர்- எல்லாவற்ரையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள் எனும் தொனிப்பொருளில் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் பிரதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. பிரதேச…
Read More...

‘ஒரே கிராமம் ஒரே நாடு’ கலந்துரையாடல்

'ஒரே கிராமம் ஒரே நாடு' என்ற கருத்தின் கீழ் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான 17ஆவது கலந்துரையாடல்  நேற்று புதன்கிழமை   பிரதமர் தினேஷ்…
Read More...

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

-மன்னார் நிருபர்0 மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு 'வாசிப்பை நேசிப்போம் புத்தகங்களை நண்பர்கள் ஆக்குவோம்' எனும்…
Read More...

மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட நீதி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு…
Read More...

பாடசாலையில் மாணவர் கழகங்கள் அங்குரார்ப்பணம்

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கல்குடா கல்லி வலயத்துக்குட்பட்ட கிரான் மத்திய கல்லுரியில் மாணவர்களின் ஆளுமையை விடுத்திக்காக மூன்றும் கழகங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.…
Read More...

தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் 2023ம் ஆண்டின் 3ம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை  பிரதேச…
Read More...