Browsing Category

நிகழ்வுகள்

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சி மகளிர் அணி தெரிவு

இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர்அணி புதிய நிர்வாகத் தெரிவு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது கட்சியின் கொள்கையின் அடிப்படையில் ஜனநாயக ரீதியிலான…
Read More...

கிண்ணியாவில் ஆழிப்பேரலையின் 19 ஆவது நினைவு தினம்

-கிண்ணியா நிருபர்- ஆழிப்பேரலையின் சுனாமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை 19 வது வருட  நினைவு தினம் கிண்ணியா நகர சபையின் தோனா சிறுவர் பூங்காவில் சுனாமியினால் உயிர்…
Read More...

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

-கிளிநொச்சி நிருபர்- தேசிய பாதுகாப்பு தின நிகழ்வானது அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக…
Read More...

சுனாமி நினைவு தின பிரார்த்தனைகளும் ஆராதனை நிகழ்வுகளும்

உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு…
Read More...

திருகோணமலையிலும் சுனாமி நினைவு நாள் அனுஷ்டிப்பு

-திருகோணமலை நிருபர்- சுனாமியின் 19 ஆவது நினைவு நாள் திருகோணமலையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழர் பேரவையால் நினைவு கூரப்பட்டது இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயப் பிரார்த்தனைகளோடு…
Read More...

மன்னாரில் சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19 வது ஆண்டு நினைவு

-மன்னார் நிருபர்- சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19 வது ஆண்டு நினைவு நாள் இன்று  மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு…
Read More...

யாழ் மாவட்ட செயலகத்தில் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் தேசிய பாதுகாப்புத்தினத்தின் ஆழிப் பேரலையின் 19 ஆவது ஆண்டு நினை வேந்தல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நினைவு…
Read More...

கல்முனை பிராந்தியத்தில் உள்ள சுகாதார நிறுவனங்களுக்கு விருது

சுகாதார பராமரிப்பின் தரமும் பாதுகாப்பும் குறித்தான மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட கல்முனை பிராந்திய சுகாதார நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தலைவர்கள் சுகாதார…
Read More...

யாழ்.புனித மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் விசேட நள்ளிரவு திருப்பலி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஜேசு பாலன் பிறப்பினை தொடர்ந்து யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர்…
Read More...

கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் திட்டம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் வெருகல், மூதூர் மற்றும் குச்சவெளிப் பகுதிகளிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் கல்வி கற்று வரும் மாணவர்களின் கல்வி மேம்படுத்தும் நோக்கில்…
Read More...