Browsing Category

நிகழ்வுகள்

கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான, கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, பாடசாலை அதிபர் அருட்சகோதரர்…
Read More...

“போர் வேண்டாம், பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்” – ஓஸ்கார் மேடையில் ஒலித்த…

சர்வதேசத் திரைப்படத்திற்கான விருது வழங்கும் மேடையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம், "போர் வேண்டாம், பாலஸ்தீனத்திற்கு விடுதலை வேண்டும்" (No to war, free Palestine) என…
Read More...

அதிக விருதுகளை வென்றது ‘One Battle After Another’

2025ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களைக் கௌரவிக்கும் 98ஆவது அகாடமி விருது (Oscars) வழங்கும் விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, ஹொலிவூட்டில் உள்ள டொல்பை தியேட்டரில் (Dolby Theatre)…
Read More...

மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நிவர்த்திக்க உடனடி நடவடிக்கை

மல்வத்தை பிரதேச வைத்தியசாலையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு சுகாதார சேவைகளை வினைத்திறனாக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கல்முனை…
Read More...

50க்கும் மேற்பட்ட மத்ரஸா மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்வு

சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் மத்ரஸா மாணவர்களுக்கு குர்ஆன் வழங்கும் நிகழ்வு, சனிக்கிழமை சாய்ந்தமருது கமு/கமு/ரியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் நடைபெற்றது.…
Read More...

நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தெரு மின் விளக்கு சீரமைப்பு செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில் அரசடி…
Read More...

திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- தித்வா புயலால் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில்…
Read More...

பொத்துவில் ஜெயிக்கா சுனாமி கிராம வீதி காபட் வீதியாக செப்பனிடும் நிகழ்வு

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் 2 கோடியே 62 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் பொத்துவில் பிரதேசத்தின்…
Read More...

இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிய தோட்ட தொழிலாளர்கள்

-மஸ்கெலியா நிருபர்- மஸ்கெலியா பகுதியில் உள்ள ஆர்.பி.கே பிளான்டேசனுக்கு உரித்தான மவுசாக்கலை தோட்ட சீர்பாதம் பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளர்கள், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிவாரண…
Read More...

தேசிய மட்டத்தில் முதலிடத்தை தனதாக்கியது ஓல்டன் தமிழ் வித்தியாலயம்

-மஸ்கெலியா நிருபர்- 2026 ஆம் ஆண்டிற்கான உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நாடளாவிய ரீதியில் நடத்திய "பல்வேறு மொழிகளில் கட்டியெழுப்பப்படும்…
Read More...