Browsing Category

நிகழ்வுகள்

பிரதியமைச்சர் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கள விஜயம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாகவும் பாடசாலை விடுகின்ற நேரங்களில் மாணவர்களின்…
Read More...

மட்டக்களப்பு குருமண்வெளி பொது நூலகத்தில் இடம்பெற்ற சித்திரக்கண்காட்சி!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருமன்வெளி பொது நூலகத்தில் வாசிப்பு மாதத்தை ஒட்டி சித்திரக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்…
Read More...

8 கோடி ரூபா நிதியில் அமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடம் திறந்து வைப்பு!

புத்தளம், நாகவில்லு எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலத்திற்கு தேவையாக இருந்த பாடசாலைக்கட்டிடம் நேற்று திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அகில…
Read More...

அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்த ஆசிரியர் தின நிகழ்வு : மாணவர்களுடன் சேர்ந்து கரப்பந்தாட்டம் விளையாடிய…

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ஆசிரியர் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குருக்கள் மடம்…
Read More...

மட்டக்களப்பு அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி !

மட்/மமே அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி இன்றைய தினம் சனிக்கிழமை கோலாகலமான முறையில் நடைபெற்றது. மட்/மமே அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா…
Read More...

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது -மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான விஷேட பொதுக் கூட்டம் பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்…
Read More...

குறளிசை காவியம் பாகம் 02 வெளியீடு!

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு…
Read More...

வரலாற்று சிறப்புமிக்க நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த திருவிழா!

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவத்தின் பத்தாம் திருவிழாவான சமுத்திர தீர்த்த திருவிழா நேற்று…
Read More...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாய்–சேய்நல மேம்பாட்டிற்கான நடவடிக்கைகள்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாய் மற்றும் சேய்நல மேம்பாட்டை கருத்தில் கொண்டு, பொது சுகாதார மருத்துவ மாதுக்களிடமிருந்து வினைத்திறன் மிக்க சேவையைப் பெற்றுக்…
Read More...

உலக மனநல தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் விழிப்புணர்வு நடைபயணம்

உலக மனநல தினம் வருடாந்தம் அக்டோபர் 10 திகதி அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு நகரில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...