Browsing Category

நிகழ்வுகள்

யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக சிவஞானபோதம் தனஞ்சயன் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குறித்த பாடசாலையில் கடந்த…
Read More...

லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

-மஸ்கெலியா நிருபர்- லிந்துலை எவர்கிரீன் கிட்ஸ் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, நுவரெலியா மாவட்டம் நுஃசரஸ்வதி தமிழ் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில், அதிபர் திருமதி ஆறுமுகம்…
Read More...

இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மஸ்கெலியா நிருபர்- இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள, பசறை யூரி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் – ஏ.எல்.எம்.அதாஉல்லா…

-அம்பாறை நிருபர்- இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை, சினேகபூர்வமாக சந்தித்து,…
Read More...

நடமாடும் கடைகள் விநியோகிக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர்ப்புற மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சபை நிதியின் கீழ் 22 நடமாடும் கடைகள் விநியோகிக்கும்…
Read More...

இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் நுணுக்குக்காட்டி நிலையம் திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- இறக்காமம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நலன்கருதி, இறக்காமம் பிரதேச வைத்தியசாலையில் காசநோயைக் கண்டறிவதற்கான நுணுக்குக்காட்டி நிலையம் (Microscope Center)…
Read More...

இளம் எழுத்தாளரின் திறமைக்கு அங்கிகாரம் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், பேராற்று வெளிப் பகுதியைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஜெசீல் சமீமா பர்வின் எழுதிய 'இறகின் சிணுங்கள்' எனும் கவிதை நூல் அண்மையில் வெளியானது. எனினும், ஒரு…
Read More...

மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம்!

மட்டக்களப்பு களுதாவளை சுயம்பு லிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் திருவாதிரைத் தீர்த்தம் களுதாவளை கடலில் பக்தி பூர்வமாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில், 10 நாட்கள்…
Read More...

5 தசாப்தங்களின் பின் அபிவிருத்தி காணும் வீதி

-யாழ் நிருபர்- ஜனாதிபதி "அனுர" தலைமையிலான அரசின் 1000 கிராகிய வீதிகள் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தின் அல்லைபிப்ட்டி, அலுமினியம் தொழிற்சாலை வீதியை,…
Read More...

திருகோணமலையில் பட்டத் திருவிழா

-கிண்ணியா நிருபர்- ஒரு கோடி பெண் எழுச்சி பிரச்சார திட்டத்தின் ஓர் அங்கமாக E wings சுயாதீன பெண்கள் சிறுவர் மையத்தின் ஏற்பாட்டில் அதன் இயக்குநர் காயத்திரி நளினகாந்தன் தலைமையில்…
Read More...