-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை அருள் மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை இடம் பெற்றது.
பக்தர்கள் புடைசுழ முருகப்பெருமான் வீதியுலா வந்து அற்புதக்காட்சி வழங்கினார்.


-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை அருள் மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை இடம் பெற்றது.
பக்தர்கள் புடைசுழ முருகப்பெருமான் வீதியுலா வந்து அற்புதக்காட்சி வழங்கினார்.


தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்
92.3 FM