தமிழ் மக்களே ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய சக்தி: சாணக்கியன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச மகளிர் அணி நிருவாக தேர்வு நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் அலுவலகத்தில் தென் எருவில் பற்று பிரதேச மகளிர் அணி நிருவாக தேர்வு இடம்பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தமிழ் மக்களே ஜனாதிபதியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்குவர் என தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்