சுயேட்சை வேட்பாளர் கணபதிப்பிள்ளை மோகன்: தேற்றாத்தீவில் அணிதிரண்ட இளைஞர்கள்

8

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இம்முறை சுயேட்சையாக களமிறங்கியுள்ள சமூக செயற்பாட்டாளர் மோகனுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அபிவிருத்தி அரசியல் கிழக்கு நமதே என்று கொண்டிருக்கின்றீர்கள்.

கிழக்கிற்காக என்ன செய்தீர்கள் 2000 கோடி ரூபாயை கொண்டு வந்து பாதைகளை போட்டு 10 வீத கமிஷன் 200 கோடி ரூபாயை தன் வசப்படுத்தினார். அவருக்கு துணிவிருந்தால் சொல்லட்டும் நான் கமிஷன் வாங்கவில்லை என்று கணபதிப்பிள்ளை மோகன் கருத்துக்களை மக்களிடம் முன் வைத்தார்.

Sureshkumar
Srinath