Browsing Category

கல்வி

AEDU-UK திட்டத்தின் மூலம் உதவி பெறும் மாணவர்களின் 13 வது வருட ஒன்றுகூடல்

-கிண்ணியா நிருபர்- AEDU-UK திட்டத்தின் மூலம் உதவி பெறும் பாடசாலை மாணவர்களின் 13 வது வருட ஒன்றுகூடல்,  மூதூரில் உள்ள புனித அந்தோணியார் பாடசாலையில் நடைபெற்றது. AEDU-UK குழு சார்பில்…
Read More...

சம்மாந்துறையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 07 பாடசாலைகளைச் சேர்ந்த 110 ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. பாடசாலை…
Read More...

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு செட்டிபாளையம் பிரதேச சபை சிறுவர் பாலர் பாடசாலை பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மட் /பட் செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. சிறுவர்…
Read More...

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் எல்லைக்கு உட்பட்ட மட்/பாரதி வித்தியாலயம் மற்றும் மட்/ சாரதா வித்தியாலயத்தில் முதன் முறையாக 2025ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் கல்வியை ஆரம்பிக்க உள்ள மாணவச்…
Read More...

8 வருடங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அறநெறி பாடசாலை ஆரம்பம்

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் கிராம இளைஞர்களின் முயற்சியின் பயனாக கடந்த 10 ஆம் மாதம் "உறவின் சிகரம்" மஞ்சந்தொடுவாய் இளையோர் தொண்டர் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. அமைப்பின் நோக்கமானது…
Read More...

மட்டக்களப்பு ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட் / ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களையும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் வாழ்த்தி…
Read More...

மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் இன்று வியாழக்கிழமை தரம் 01 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு…
Read More...

திருகோணமலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று…
Read More...

முதலாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை இடம்பெறுகின்றது. இதற்கமைய, தமிழ், சிங்களம்…
Read More...

திருகோணமலை டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப விழா

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இயங்கிவரும் டொக்டர் ஞானசேகரன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் புதிய மாணவர்களை இணைக்கும் வித்தியாரம்ப விழா நேற்று புதன் கிழமை இடம் பெற்றது. இலங்கை…
Read More...