Browsing Category

கட்டுரை

எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கும் குறைவாகத் தூங்குவது உடல், மன ஆரோக்கியத்தில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு, தண்ணீர் எப்படி மனிதனுக்கு…
Read More...

தமிழ் எம்.பி.-இன் தலையீட்டல், காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி தடுக்கப்பட்டது

வடக்கில் ஒரு தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடமிருந்து உத்தரவைப் பெறுவதற்கு, ஒரு தமிழ் மக்களின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றம் வரை…
Read More...

இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் – ஒரு ஆய்வு

🔷 அறிமுகம்: இன்றைய இளைஞர்கள் டிஜிட்டல் உலகத்தில் வளர்ந்து வரும் தலைமுறையாகக் காணப்படுகின்றனர். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய சாதனைகளுள் ஒன்றாக சமூக வலைத்தளங்கள்…
Read More...

நயினாதீவு தேர்த்திருவிழா நேர அட்டவணை

இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் ‘ பரப்பவன் சல்லி ‘ என்னும்…
Read More...

இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன?

இலங்கையும் இந்தியாவும் கச்சதீவுக்காக ஏன் போட்டியிடுகின்றன? கச்சதீவு ஒப்பந்தம் கச்சத்தீவு உண்மையில் 285 ஏக்கர் மட்டுமே கொண்ட சிறிய தீவாகும். இதன் அதிகபட்ச அகலமே…
Read More...

அண்மை காலங்களில் கணவன்–மனைவி இடையே அதிகரித்து வரும் மனமுறிவு

திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமல்ல; அது உணர்வு புரிதல் ஒற்றுமை நம்பிக்கை ஆகியவற்றின் மீது அமையக்கூடிய ஒரு வாழ்க்கைப் பயணம் ஆகும். இந்த பயணத்தில் தோழமை, பரஸ்பர…
Read More...

புதிய இரத்த வகை கண்டு பிடிப்பு

முற்றிலும் புதிய வகை ரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய ரத்த முகமை அறிவித்துள்ளது. இந்த புதிய ரத்த வகையை இப்போது சர்வதேச ரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது.…
Read More...

“தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி” இறக்குமதி தொடக்கம் “கெஹலிய ரம்புக்வெல்ல…

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய "தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி" (Antibody Vaccines) தொடர்பான விசாரணை நேற்று 19 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.…
Read More...

சர்வதேச உருளைக்கிழங்கு தினம்

International Potato Day : மே 30 ஆம் தேதி சர்வதேச உருளைக்கிழங்கு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த முயற்சியானது உருளைக்கிழங்கின் ஊட்டச்சத்து, பொருளாதாரம், சுற்றுச்சூழல் உட்பட பல…
Read More...

நாட்டில் வேகமாக பரவும் சிக்கன்குனியா நோய்

🔊2025 ஆம் ஆண்டில், இலங்கையில் சிக்கன்குனியா எனும் வைரஸ் நோய் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இது ஏடிஸ் வகை கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இவ்வைரஸ் 1952 ஆம் ஆண்டு…
Read More...