Browsing Tag

இலங்கை வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

இலங்கை வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 2023 Sri Lanka Jobs This Weeks. Velai vaaippu intha vaaram. இலங்கை அரச தனியார் வேலை வாய்ப்பு செய்திகள் 2023

மத்திய கிழக்கு மனித கடத்தல் : விமான நிலையத்தில் சந்தேக நபர் கைது

டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் ஒருவர் இன்று சனிக்கிழமை காலை நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான…
Read More...

ஓமானிற்கு இலங்கையிலிருந்து மனிதக்கடத்தல்

இலங்கையைச் சேர்ந்த குறைந்தது 90 பெண் பணியாளர்கள் ஓமானில் நிர்க்கதியாகியுள்ளதாக மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.ஓமானின் மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு…
Read More...

மனித கடத்தல்காரர்களை நோக்கி தேடுதல் வேட்டை

மனித கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அதிகாரி அளவிலான முன்னேற்ற ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவித்தல்

டுபாய் மற்றும் அபுதாபி உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு பயிற்சியற்ற வேலைகளுக்கு பெண்களை சுற்றுலா விசாவில் அனுப்புவதை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உடனடியாக அமுலுக்கு வரும்…
Read More...

தேசிய உற்பத்தி திறன் விருது வழங்கல் நிகழ்வு

-கிளிநொச்சி நிருபர்-தேசிய உற்பத்திதிறன் விருது வழங்கள் நிகழ்வு கிளிநொச்சி திறன் விருத்தி நிலையத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றதுஇன்…
Read More...

யாழில் ‘திறன்காண் நிகழ்ச்சி 2022″

-யாழ் நிருபர்-முதன் முறையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் ஏற்பாட்டில் வளர்ந்து வரும் இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக “திறன்காண் நிகழ்ச்சி 2022″ (Rising Stars Talent…
Read More...

இந்த வருடத்தில் 230,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

இந்த வருட காலப்பகுதியில் 230,000 இற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.இவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு…
Read More...

ஹெரோயின் போதைப்பொருள் பிரதான முகவர் கைது

-அம்பாறை நிருபர்-ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு…
Read More...

வல்லிபுர ஆழ்வார் ஆலய சப்பர உற்சவம்

-கிளிநொச்சி நிருபர்-வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயம் வருடாந்த உற்சவத்தின் சப்பர உற்சவம் இன்றைய தினம் நூற்றுக் கணக்கான பக்தர்கள் புடைசூழ எம்பெருமான் வசந்த…
Read More...

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

- அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க