Browsing Category

இலங்கை செய்திகள்

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடிக்கு விளக்கமறியல்!

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயக்கொடியை ஆகஸ்ட் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்…
Read More...

மாலைதீவின் அரச பிரதானிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (29) ‘குரும்பா மோல்டீவ்ஸ்’ விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து…
Read More...

செம்மணியில் ஒரே தினத்தில் 7 மனித எலும்புக் கூடுகள்!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம்  புதிதாக 7 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித…
Read More...

நாளைய வெப்பநிலை குறித்த முன்னறிவிப்பு

நாளை (30) பல பகுதிகளில் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (29) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை நாளைய…
Read More...

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்பிக்க…

முன்னாள் ஜனாதிபதிகள் , அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இரத்து செய்வது தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.…
Read More...

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஈழத் தமிழர் அரசியல், கலாச்சார மாநாடு!

இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய ஃபோரம், வரும் மாசி 2026-இல் "ஈழத் தமிழர் அரசியல்-கலாச்சார மாநாடு" எனும் தலைப்பில் ஒரு முக்கிய நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாடு, தமிழ்…
Read More...

செம்மணிக்கு 11.7 மில்லின் ரூபாய் ஒதுக்கீடு, புதைகுழியில் 72வது எலும்புக்கூடு கண்டறியப்பட்டது

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித…
Read More...

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அவசர ஆதரவு பிரேரணை

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்று திங்கட்கிழமை (21) சபை தவிசாளர் யூ.எஸ்.எம் உவைஸ் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் பிரதித் தவிசாளர் பாறுக் நஜித் மற்றும் கௌரவ…
Read More...

இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளுக்கு வரி

இலத்திரனியல் வர்த்தக செயற்பாடுகளுக்கு தற்காலிக சலுகையொன்றை வழங்குதல் மற்றும் பணிச்சட்டகத்துடன்,தொடர்புடைய நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை…
Read More...

ரயில்வே திணைக்களத்துக்கு மேலும் 05 ரயில் இயந்திரங்கள்

நீண்டதூர சேவையில் ஈடுபடுத்துவதற்காக 05 ரயில் இயந்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.…
Read More...