Browsing Category

இலங்கை செய்திகள்

செம்மணி மனித புதைகுழி – இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் , கடந்த 06ஆம் திகதி வரையில் 32 நாட்கள் முன்னெடுக்ககப்பட்ட நிலையில் , பணிகள்…
Read More...

கல்முனை நீதிபதி, அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு!

2,300 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கல்முனை மருதமுனை காதி நீதிபதி மற்றும் அவரது மனைவியை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அசங்க…
Read More...

ஒருங்கிணைந்த கால அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் திட்டம்

அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவுள்ள, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் பாதைக்கு திரும்பும் கால அட்டவணைகளை ஒருங்கிணைப்பது குறித்த ஊடக சந்திப்பொன்று அண்மையில் போக்குவரத்து…
Read More...

மனைவியை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்

கொழும்பு - பொல்கசோவிட்ட, கிரிகம்பமுனு பகுதியில் உள்ள வீடொன்றில் ஆண் ஒருவர் தனது மனைவியை தூக்கிலிட்டு கொலை செய்த பின்னர், தானும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 75 வயதுடைய ஆண் ஒருவரே…
Read More...

ரணில் கைது – நாளையும் எதிர்க்கட்சிகள் கூடுகிறது

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் கட்சி சார்பின்றி கூடுவதற்கு முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர்…
Read More...

வெப்பநிலை அதிகரிப்பு…..

நாட்டின் பல பகுதிகளில்  நாளை செவ்வாய்க்கிழமை மனித உடலினால் உணரக்கூடிய வெப்பநிலை கவனம் செலுத்தக்கூடிய மட்டத்தில் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு,…
Read More...

இனிய பாரதியின் சகா கைது

இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மட்டு. களுவங்கேணியைச் சேர்ந்த இவரை மட்டு. களுவங்கேணியில் வீட்டில் வைத்து சிஐடியினர் கைது செய்துள்ளதாக…
Read More...

வீடமைப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

2025 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும்…
Read More...

பிரதி பொலிஸ் மா அதிபருக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உதித லியனகே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி வரை…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மற்றும் ஊவா…
Read More...