Browsing Category

இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்

பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, பொருளாதாரத்தை விரிவுபடுத்தி மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் கிராமிய மக்களை…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிதாக 2 ஸ்கேனிங் இயந்திரங்கள்

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) உள்ள இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருகை முனையத்தில் இன்று பிற்பகல் ரூ.50 மில்லியன் பெறுமதியான 2 ஸ்கேனிங் இயந்திரங்கள்…
Read More...

உலகின் சிறந்த வனவிலங்கு புகைப்படங்களில் இலங்கை கலைஞரின் புகைப்படம் தேர்ந்தெடுப்பு

இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷிதா கருணாரத்னாவின் புகைப்படம் ‘நச்சு குறிப்பு’ இந்த ஆண்டின் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 விருது பெற்ற…
Read More...

அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்

ஆகஸ்ட் 2025 இல் மொத்தம் 198,235 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் காட்டுகின்றன. ஆகஸ்ட் 2024 இல் வந்தவர்களின்…
Read More...

கச்சதீவிற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று திங்கட்கிழமை பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,…
Read More...

ஹைக்கூ அமர்வு!

புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணியினரால்  மாதந்தோறும் நடத்தப்படும்   ஹைக்கூ  கவியரங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு வில் அமைந்துள்ள எக்ஸலனஸ் சர்வதேச…
Read More...

பாதாள உலக கும்பலின் தொலைபேசி தரவுகள் தொடர்பில் விசேட விசாரணை

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களின் கையடக்கத் தொலைபேசி தரவுகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
Read More...

பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அவசர பரிசோதனைக்கு

ஹட்டன் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஆடைத் தொழிலாளர் போக்குவரத்து பேருந்துகள் நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன…
Read More...

செம்மணியில் மேலும் 9 என்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் மேலும் 09 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்…
Read More...

ரயிலுடன் லொறி மோதி விபத்து

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று இன்று திங்கட்கிழமை மோதி…
Read More...