Browsing Category

இலங்கை செய்திகள்

Breaking எரிபொருள் விலைகள் குறைப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.…
Read More...

பால் உற்பத்தித் துறையின் செயற்திறன் தொடர்பில் பிரதான ஒப்பந்தம் கைச்சாத்து

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (30) முற்பகல் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பான்…
Read More...

அதுருகிரிய மகாமாத்ய வித்யாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

அதுருகிரிய மகாமாத்ய வித்யாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலக பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது. ஜனாதிபதி…
Read More...

நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று செவ்வாய்க்கிழமை காலை டோக்கியோவில் உள்ள இம்பீரியல்…
Read More...

ரந்தெனிகலையில் பஸ் விபத்து

ரந்தெனிகல 36 ஆவது மற்றும் 37 ஆவது மைல்கலுக்கு இடைப்பட்ட பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை சொந்தமான ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார்…
Read More...

ஜனாதிபதிக்கும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று திங்கட்கிழமை டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில்…
Read More...

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிதி அமைச்சருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் நிதி அமைச்சர் கதோ கசுனொபுவிற்கும் (KATO Katsunobu)…
Read More...

பெக்கோ சமன் மனைவியின் தொலைபேசிகள் குறித்து விசாரிக்க அனுமதி

பாதாள உலகக் குழு உறுப்பினரான பெக்கோ சமன் மனைவியின் இரண்டு தொலைபேசிகள் குறித்து மேலதிக விசாரணை நடத்த கொழும்பு பிரதான நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று திங்கட்கிழமை…
Read More...

இலங்கையில் முதல் முறையாக கண்டறியப்பட்ட போதைப்பொருள்!

இலங்கையில் முதன்முறையாக மிகவும் ஆபத்தான செயற்கை ஊக்கமருந்தான ‘மெபெட்ரோன்’ ஐ கண்டுபிடித்துள்ளதாக தென் மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜெயலத் தெரிவித்தார். கடந்த 21 ஆம் திகதி…
Read More...

ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், தற்போது ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று ஞாயிற்றக்கிழமை பிற்பகல் டோக்கியோவில் ஜப்பானில்…
Read More...