Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

பழமையான சுரங்கம் கண்டுபிடிப்பு

ஜனவரி 27, 1890 இல் ஆங்கிலேய ஆட்சியில் பாம்பேவின் கவர்னராக இருந்த லார்டு ரேய் இந்த மருத்துவமனைக்கான அடிக்கல்லை நிறுவியுள்ளார். அதன் பின்னர் மார்ச் 15, 1892 இல் ஜான் ஆடம்ஸ் என்றவர்…
Read More...

மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொன்ற கணவர்

பிராயாணியால் வந்த சண்டையில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் தாகூர் நகர் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர்…
Read More...

திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து

சென்னை அமைந்தகரை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஏழுமலை(33வயது) கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த இவருக்கும் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த அதே…
Read More...

ப்ளே பாய் நண்பனின் ஆணுறுப்பை வெட்டிய இளைஞர்

இந்தியாவின் மஹாராஷ்டிரா பிவந்தி பகுதியை சேர்ந்தவர் அஸ்லாம் அன்சாரி, இவரும் ஷமீம் அன்சாரி என்பவர்களும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஷமீம் காதலி…
Read More...

மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய டீச்சர்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பெண் ஆசிரியை ஒருவர் தனது மாணவியை திருமணம் செய்வதற்காக ஆணாக மாறிய சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், தீக் நகரில் வசிக்கும் மீரா,…
Read More...

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள்

-மன்னார் நிருபர்- கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை இரவு 2 படகுகளுடன் கைது செய்தனர். ராமநாதபுரம்…
Read More...

குடும்பத்தினரை கோடரியால் வெட்டிக்கொன்ற சிறுவன்

திரிபுரா மாநிலம் தலாயி மாவட்டத்தில் உள்ள கமலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹராதன் தேப்நாத். ஓட்டுநரான இவருக்கு 17 வயதில் சுப்ரியா தேப்நாத் என்ற மகன் உள்ளார். இவர் கொரோனா லாக்டவுன்…
Read More...

நுளம்புகளை பிடித்து நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிரபல குற்றவாளி

மும்பை சிறையில் உள்ள தாதா ஒருவர் சிறையில் தீவிர நுளம்பு தொல்லை இருப்பதை நிரூபிக்க நுளம்புகளை பிடித்து பாட்டிலில் அடைத்து நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மும்பை…
Read More...

துப்பாக்கி முனையில் சொகுசுகார் பறிப்பு

பொதுவெளியில் வைத்து ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி காரை திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. இந்த மிரட்டல் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.…
Read More...

மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட முன்னாள் காதலன்

குப்பேந்தந்த மனசு', 'குண்டம்மா கதை' போன்ற தெலுங்கு சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நாகவர்த்தினி. தெலுங்கு திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருபவர் சூர்யநாராயணன்.…
Read More...