Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

இணையத்தளத்தை தவறாக பயன்படுத்திய மாணவி கைது

இந்தியாவில் - டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு ஆபாச இணையதளங்களில் வெளிவந்துள்ளதாகவும்,  தனது சகோதரனுடன் இருக்கும் படங்களை தவறாக சித்தரித்து…
Read More...

தாதியர் கல்லூரி மாணவியை கூட்டு வன்கொடுமை செய்த இருவர் கைது

இந்தியாவில் - கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர்,  கோழிக்கோடு பகுதியில் உள்ள கல்லூரியில் தாதியர் கற்கைநெறியில் கல்வி கற்று வருகின்றார். படிக்கும்போது கோழிக்கோடு…
Read More...

காதலனால் கொல்லப்பட்ட திருமணமான இளம் பெண்

இந்தியாவில் - ராஜஸ்தானின் நாகவுரில் உள்ள பலாசார் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் குட்டி(புரனனi) கடந்த மாதம் தாய் வீட்டிற்கு வந்த நிலையில், ஜனவரி 20ஆம் திகதி அன்று கணவர் வீட்டிற்கு…
Read More...

16 வயது மாணவி காதலனால் கொலை

இந்தியாவில் - ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கமலும் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியும் காதலித்து வந்த நிலையில்:சமீப காலமாகவே…
Read More...

ஐ போனுக்காக கொலை செய்த இளைஞன் கைது

இந்தியாவில் - கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான ஹேமந்த் தத் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஒன்லைன் மூலம் இரண்டாம் பாவனையாளராக ஐபோன் ஒன்றை ஓர்டர் செய்துள்ளார்.…
Read More...

இணையத்தள மோசடிகளை தடுக்க புதிய முயற்சி

இந்தியாவில் - தமிழ்நாட்டில் பத்தாயிரம் பொலிஸார்க்கு சைபர் குற்றங்களைத் தடுக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

பணியில் ஈடுபட்டிருந்த பெண் ரயில்வே பாதை பாதுகாவலரிடம் மர்ம நபர் அத்து மீறல்

இந்தியாவில் தென்காசி மாவட்டம் பாவூர்த்திரத்தில் எப்போதும் ஆள் நடமாட்டமும், போக்குவரத்தும் இருக்கும் பிரதான வீதியில் ரயில்வே கேட்டில் ரயில் பாதை பாதுகாவலராக பணிபுரிந்து வந்த பெண் ஊழியர்…
Read More...

பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை நம்ப வேண்டாம் -மணியரசன்-

பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா ஆகியோர் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை நம்ப வேண்டாம் என, தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள…
Read More...

மக்கள் குடியிருப்பினுள் நுளைந்த பாம்பு

இந்தியா - கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டம் கோதகெரே கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நுளைந்த பாம்பு, குளிர்சாதனப்பெட்டியின் அருகே மறைந்துவிட்டது. இதனை கண்டு அச்சமடைந்த அவர்கள், பாம்பு…
Read More...

பசுக்களை ஓடும் ரயில் மீது தள்ளிவிட்ட விவசாயிகள்

இந்திய நாட்டின் வட மாநிலங்களில் பசுக்கள் பாதுகாப்பிற்கு கூடுதல் கவனமும் முக்கியத்துவமும் தரப்படுகிறது. பசுக்கடத்தல், பசுவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அங்குள்ள ஆட்சியாளர்களும்…
Read More...