Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும்

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். முன்னதாக, இந்திய பொருட்கள் மீதான வரியை இறுதிசெய்து கடந்த ஜூலை 30…
Read More...

பாம்பை கடித்த ஒரு வயது குழந்தை – பாம்பு சாக, குழந்தை உயிர் தப்பியது!

குழந்தையொன்று பாம்பை கடித்த நிலையில் குறித்த பாம்பு உயிரிழந்துள்ளது. இந்த வியப்பூட்டும் சம்பவம் பிகார் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஒரு வயதுடைய…
Read More...

இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 25 % வரி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 % வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறித்த வரி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம்…
Read More...

27 வயது இளைஞனை ஆணவக் கொலை செய்த 24 வயது இளைஞன்!

இந்தியாவின் - தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 27 ஆம் திகதி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

இராமேஸ்வரம் மீனவர்கள் கைது. வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய…
Read More...

கல்லீரலில் வளரும் கரு

உத்தரப் பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவருக்குக் கர்ப்பப்பைக்குப் பதிலாகக் கல்லீரலில் கரு வளரும் அரிதான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கர்ப்பப்பை அல்லாது, மற்றைய உடல் உறுப்புக்களில்…
Read More...

இளம் பெண் ஆம்புலன்ஸ் வண்டியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்தியா பீகார் மாநிலம், புத்த கயா மாவட்டத்தில் உள்ள மிலிட்ரி போலீஸ் மைதானத்தில், ஊர்க்காவல் படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான இளம் பெண்கள் திரளாக…
Read More...

கையில் சிக்கிய பாம்பை கடித்து கொன்ற 2 வயது சிறுவன்

இந்தியா பிகாரில் 2 வயது சிறுவன் தனது கையில் இறுக்கமாக சுற்றிக் கொண்ட பாம்பை பல்லால் கடித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சம்பரன் பகுதியைச்…
Read More...

மதுபானங்களை குடித்த எலிகள் : எலிகளை கைது செய்யுமாறு கோரிய அரசியல் பிரமுகர்

இந்தியாவின் தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான போத்தல்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு…
Read More...