Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 61 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான், சென்னை ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறி…
Read More...

இந்தியா அகதிகள் தங்குவதற்கான சத்திரம் அல்ல” என தெரிவித்து இலங்கையரின் மனுவை நிராகரித்த…

இந்தியா அகதிகள் தங்குவதற்கான சத்திரம் அல்ல-இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கையர் ஒருவரின் மனுவை நிராகரித்த இந்திய உயர்நீதிமன்றம், உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகள் தங்குவதற்கான…
Read More...

மே 18 தமிழின துக்க நாள் என அறிவித்து தமிழ் நாட்டில் விடுமுறை விட முடியாதா? சீமான் சீற்றம்

ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர் ரெட்டி மறைவுக்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை விடுத்தது கருணாநிதி அரசு. மே 18 அன்று பிரபாகரன் இறந்த நாள், தமிழினம் அழிந்த நாள் அன்று தமிழினம் துக்க நாள் என…
Read More...

ஐ.பி.எல் தொடர் மீண்டும் இன்று ஆரம்பம்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல் தொடர், இந்தியா - பாதிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான…
Read More...

கெனிஷாவுடனான உறவை உறுதிப்படுத்தினார் ரவி

நடிகர் ரவி மோகன், கெனிஷா உடனான உறவு பற்றியும், ஆர்த்தி வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்…
Read More...

திருமணத்தை மீறிய உறவால் 10 வயது மகனை கொலை செய்த தாய்

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பத்து வயது மகனை ஈவு இரக்கமின்றிக் கொன்றதுடன், உடலைத் துண்டு துண்டாக வெட்டி, பெட்டியில் அடைத்து வனப்பகுதியில் வீசிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக மாறுகின்றது?

பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர்…
Read More...

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு : குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

கடந்த 2019 -ஆம் ஆண்டில் இந்தியா – தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

ஐ.பி.எல் 2025 போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து…
Read More...

சட்டவிரோத மதுபானம் அருந்திய 14 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...