Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

தாயார் காருக்குள் முன்னாள் காதலனுடன் உல்லாசம்: காருக்கு வெளியில் குழந்தைகள் பரிதவிப்பு

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் தான் பெற்றெடுத்த 2 பிள்ளைகளின் முன்பாக அவரது தாயார், தனது ஆண் நண்பருடன் உறவில் இருந்துள்ளதாக தி சன் என்ற இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. லா…
Read More...

ஆண் உறுப்பை பிளேடால் அறுத்த பெண்

இந்தியாவில் பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த ஆணின் அந்தரங்க உறுப்பை தற்காப்புக்காக பெண் பிளேடால் அறுத்துள்ளார். பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது…
Read More...

8 மாதங்களாக பெண்ணின் உள்ளாடை திருடியதால் வந்த வினை: மோதலில் 10 பேர் காயம்

குஜராத்தில் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தண்டூகா என்ற கிராமத்தில் வசிக்கும் 30 வயது பெண்ணின் உள்ளாடைகள் கடந்த 8 மாதங்களாக தொடர்ந்து தொலைந்து வந்துள்ளது. தனது உள்ளாடைகளை வெளியே…
Read More...

சொத்து தகராறு : மாமியாரின் காதை கடித்த மருமகள் (Video)

குஜராத்தை சேர்ந்த சூரத் பகுதியில் இடப்பிரச்சனை தொடர்பாக மாமியார் மருமகள் இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் மாமியாரின் காதை மருமகள் கடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி…
Read More...

கழிவறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!

சிறுமியை பாடசாலை கழிவறையில் வைத்து சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. இந்தியா -  மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே மாவல் என்ற பகுதியில்…
Read More...

முதலிரவில் குழந்தை பெற்ற மணமகள்!

முதலிரவில் வயிறு வலிப்பதாக கூறி குழந்தை பெற்ற மணமகளால் கணவன் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்தியா - தெலுங்கானா  செகந்திராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர்  கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ஆண்…
Read More...

சளிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி செலுத்தப்பட்ட கொடுமை

இந்தியாவில் கடலூர் அரசு மருத்துவமனையில் சளி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போடப்பட்டு சிறுமி மயங்கி விளுந்ததன் காரணமாக மேலதிக சிகிச்சைகளுக்காக…
Read More...

திருமண நாளில் மகளின் காதலால் பறிபோன தந்தையின் உயிர்!

இந்தியாவின் கேரளாவில் திருமணம் செய்துவைக்க மறுத்தால் முன்னாள் காதலியின் தந்தையை திருமண நாளன்று காதலன் அடித்துக்கொன்றுள்ளான். திருவனந்தபுரம், மாவட்டம் கலம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ…
Read More...

மருமகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனார்!

இந்தியா - உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ள கிராவாலி பகுதியைச் சேர்ந்தவர் (62 வயது) ரகுவீர் சிங். இவருக்கு இரு மகன்கள். மூத்த மகன் சமீபத்தில் காலமான நிலையில், அவரது மனைவி…
Read More...

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து 51 ஆண்களுடன் உறவுகொள்ள வைத்து வீடியோ எடுத்த கணவன்!

பிரான்ஸ் நாட்டில் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவருக்கே தெரியாமல் 51 ஆண்களுடன் உறவு கொள்ள வைத்ததுடன், அதனை வீடியோவாகவும் கணவர் ஒருவர் பதிவு செய்து வைத்துள்ளார் என பிரபல டெலிகிராஃப்…
Read More...