Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

கணவனை தீர்த்துக் கட்டிய பள்ளி ஆசிரியை

இந்தியா - சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 32). இவரது மனைவி நிவேதிதா (வயது 27). இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.…
Read More...

முகத்தில் ஏறி இறங்கிய கார் : சிசிடிவி காட்சி

விபத்துகள் எங்கும் எப்பொழுதும் நிகழலாம், எனவே தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வது மனிதனின் பொறுப்பு. பல நேரங்களில் வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்படுகிறது. அதிவேகமாக ஓட்டினால்தான்…
Read More...

காதலனை பார்க்க செல்வதற்காக மின்சாரத்தை துண்டித்து ஊரையே இருளில் ஆழ்த்திய காதலி

பீகார் மாநிலம் மேற்கு சாம்பரன் மாவட்டம் பெடிஹா கிராமத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டுள்ளது. மின் தடை குறித்து கிராமத்தினர் பல முறை மின்வாரிய…
Read More...

காதலனுக்கு போதை வழங்கி பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த காதலி

இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் தொழிலதிபரான காதலனை போதையில் ஆழ்த்தி பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த காதலி. ஹல்த்வானியின் டீன் பானி பகுதிக்கு அருகே ஜூலை 15 ஆம்…
Read More...

இணையத்தில் வைரலாகும் “பாகுபலி தாலி”

உணவு மீதான மோகம் மக்கள் மத்தியில்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில்  உணவுகளை பற்றிய ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் பல வீடியோக்கள்…
Read More...

மாற்று மதத்தவரை காதலித்த தங்கையின் தலையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த அண்ணன்

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (வயது - 18). இவரது சகோதரர் ரியாஸ் (வயது 22). இதனிடையே, ஆசிபாவும் அதே கிராமத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற…
Read More...

உதட்டில் முத்தம் கொடுத்த கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி

இந்தியாவில் ஆந்திரா பகுதியில் தனது கணவர் அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுக்க வருகிறார் என்று குற்றம் சாட்டிய மனைவி கணவன் முத்தம் கொடுக்க வந்தபோது அவரின் நாக்கை கடித்துத் துப்பியுள்ளார்.…
Read More...

நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் மிளகாய் பொடி : பொலிஸ் மீது குறவர் இன பெண்கள் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் இன மக்களில் சிலர் நேற்று வெள்ளிக்கிழமை சென்னை டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர். இந்த முறைப்பாட்டை அடுத்து பாதிக்கப்பட்ட…
Read More...

இந்தியாவில் மண்சரிவு: 16 பேர் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா பகுதியில் கடந்த புதன் கிழமை மண்சரிவு ஏற்பட்டிருந்தது. குறித்த மண் சரிவில் சிக்கி 16 பேர் மரணம் அடைந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை பெய்த கன மழை காரணமாக மீட்பு…
Read More...

இளைஞரை தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த கும்பல்

இந்தியா - ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர்கள் நவீன், ராமானுஞ்சேயலு. இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து அந்த பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்…
Read More...