Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த கணவன்

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மஹாட்டோ. இவர் தனது மனைவிக்கு நிலவில் நிலம் வாங்கி பரிசளித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. நிலவில் ஒரு…
Read More...

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து காலமானார்

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்த் திரையுலகிலும், சின்னத்திரையிலும் நட்சத்திர நடிகராக வலம் வந்த மாரிமுத்து…
Read More...

உதடு மற்றும் பிறப்புறுப்பு பிளேடால் வெட்டப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்

இந்தியா - டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 85 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மூதாட்டியின்…
Read More...

பாடசாலை பேருந்தில் 6 வயது சிறுமி சிரேஷ்ட மாணவரால் பாலியல் துஷ்பிரயோகம்

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ரோகினி என்ற பகுதியில் பாடசாலை பேருந்தில் வைத்து, சிரேஷ்ட மாணவர் ஒருவர், ஆறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை…
Read More...

மின்னல் தாக்கி 10 பேர் பலி

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசாவின் குர்தா, அங்கல், பௌத்,…
Read More...

கர்ப்பிணி மனைவியை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற கணவன்

இந்தியாவின், ராஜஸ்தானில் மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரின் தரியாவாத்தில் கிராமவாசிகள்…
Read More...

சூரியனை நோக்கி விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் ஆதித்யா எல்-1

இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலனான சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல்1 என்ற விண்கலம் இன்று சனிக்கிழமை முற்பகல் 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ரொக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில்…
Read More...

தாலி கட்டும் நேரத்தில் மண்டபத்திற்கு வந்த காதலன்

இந்தியா-கர்நாடகாவில் திருமணத்திற்கு வந்த காதலனை பார்த்து மனம் மாறிய மணப்பெண், தாலி கட்டி கொள்ள மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கர்நாடகாவில்…
Read More...

பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் மர்மமான முறையில் 1 இலட்சம் ரூபா வைப்பு

இந்தியா தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் நேற்று முன்தினம் பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வைப்பானது. இதனை கண்ட வங்கி…
Read More...

இரவு முழுவதும் உல்லாசம்: அதிகாலையில் கள்ளக்காதல் ஜோடி செய்த காரியத்தால் அதிர்ச்சியில் மக்கள்

இந்தியாவில் திருமணமாகாத நபருக்கும் 2 பிள்ளைகளின் தாய்க்கும் இடையில் இருந்த திருமணத்திற்கு பிந்திய உறவினால் இருவரும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டு தங்கள் உயிரை…
Read More...