Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

ஒடிசா ஜகன்நாதர் ஆலய ரத யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழப்பு!

இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர்…
Read More...

காதலுக்கு மறுப்பு தெரிவித்த தாய்: காதலனுடன் சேர்ந்து மகள் செய்த கொடூர செயல்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் தனது மகளின் காதல் உறவை மறுத்ததால், தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டார். தனது மகள் காதல் உறவில் இருப்பதாகத் தாய்க்குத் தெரியவந்துள்ளது. தாய் மகளிடம்…
Read More...

நண்பருக்கு மனைவியை விருந்தாக்கிய கணவர்

இந்தியாவின், மத்தியப் பிரதேசத்தில் தனது கணவர், நண்பரிடம் வாங்கிய 50,000 ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தன்னை அவருக்கு விற்றதாக, பெண்ணொருவர் முறைப்பாடு செய்துள்ளார். அந்த…
Read More...

பரீட்சையில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகள்: தந்தையின் கொடூர செயல்

இந்தியாவின், மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி…
Read More...

தமிழகம் காரைக்காலில் கிளிநொச்சி இளைஞன் கைது!

தமிழகம் காரைக்காலில் கிளிநொச்சி இளைஞன் கைது உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய…
Read More...

இலங்கையில் இருந்து இஸ்லாமிய குடும்பம் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!

-அம்பாறை நிருபர்- இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள கம்பளையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...

ஐ பி எல் 2026 இல் ஆர்.சி.பி அணிக்கு தடை?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கிண்ணத்தை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் சித்தராமையா, துணை…
Read More...

பிறந்த குழந்தையின் சடலத்தை கவ்விச் சென்ற நாய் : கடித்து சிதைத்த தெரு நாய்கள்!

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் அரச வைத்தியசாலையில், பிறந்த ஒரு குழந்தையின் சடலத்தை தெரு நாய்கள் கடித்து சிதைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 06 ஆம் திகதி வைத்தியசாலை…
Read More...

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா : 4 பேர் பலி!

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் 391 பேர்…
Read More...

உலகின் உயரமான ரயில்வே பாலம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது

உலகின் உயரமான ரயில்வே பாலம் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று…
Read More...