Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

வாகன விபத்து: சிறுமி உள்ளிட்ட 7 பேர் படுகாயம்

இந்தியாவில் சென்னை, காசிமேட்டில் சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது முச்சக்கரவண்டி மோதி கவிழ்ந்ததில் சிறுமி உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். காசிமேடு மீன்பிடி…
Read More...

வாகன விபத்து: இருவர் உயிரிழப்பு

இந்தியாவில் திருப்பூர் மாவட்டம் கருக்கம்பாளையம் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் கார் சாரதி மற்றும் 25 வயதான இளம்பெண் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.…
Read More...

கருந்தேள் கொட்டி சிறுவன் பலி

இந்தியாவில் திருத்தணி அருகே, கருந்தேள் கொட்டி சிறுவன், மயக்கம் அடைந்து உயிரிழந்துள்ளார். திருத்தணிப் பகுதியைச் சேர்ந்த ஜோதிராமன் ( வயது 11 ) எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

இந்தியாவில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த காமராஜர் காலனியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். காமராஜர் பகுதியைச் சேர்ந்த தாய்…
Read More...

13 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த 3 முதியவர்கள்!

13 வயது சிறுமியை 3 முதியவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் இந்திய தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இச்சம்பவம்…
Read More...

சுகாதார அவசரநிலை அறிவிப்பு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு நிபா வைரஸ் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் இந்திய மத்திய சுகாதார அமைச்சு…
Read More...

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதி விபத்து: 3 பேர் பலி

இந்தியாவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று குடும்பத்தினருடன் ஈரோடு…
Read More...

தெப்பக்குளத்தில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

இந்தியாவில் தென்காசி மாவட்டம், சீவநல்லூர் அம்மையார் ஊற்று தெப்பகுளத்தில் நீராடச் சென்ற மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த மாணவி பள்ளிகூடத்தில் சிறப்பு வகுப்புகள் உள்ளதாக…
Read More...

போதையில் எருமை மாட்டை பாலியல் பலாத்காரம் செய்த நபர்கள்!

கஞ்சா போதையில் எருமை மாடொன்றை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது இந்தியாவின் ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் அருகே உள்ள தொக்கலபூடி…
Read More...

நண்பர்கள் முன்னிலையில் தனது மனைவியின் ஆடைகளை களைய சொல்லி வற்புறுத்திய கணவன்

இந்தியா மும்பையில் 35 வயது திருமணமான பெண் ஒருவர் தனது கணவர் அவரது நண்பர்களின் முன் தன்னை ஆடைகளை அவிழ்க்க கட்டயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…
Read More...