Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

இராமேஸ்வரம் மீனவர்கள் கைது. வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய…
Read More...

கல்லீரலில் வளரும் கரு

உத்தரப் பிரதேசத்தில் 30 வயதுடைய பெண் ஒருவருக்குக் கர்ப்பப்பைக்குப் பதிலாகக் கல்லீரலில் கரு வளரும் அரிதான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கர்ப்பப்பை அல்லாது, மற்றைய உடல் உறுப்புக்களில்…
Read More...

இளம் பெண் ஆம்புலன்ஸ் வண்டியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்தியா பீகார் மாநிலம், புத்த கயா மாவட்டத்தில் உள்ள மிலிட்ரி போலீஸ் மைதானத்தில், ஊர்க்காவல் படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான இளம் பெண்கள் திரளாக…
Read More...

கையில் சிக்கிய பாம்பை கடித்து கொன்ற 2 வயது சிறுவன்

இந்தியா பிகாரில் 2 வயது சிறுவன் தனது கையில் இறுக்கமாக சுற்றிக் கொண்ட பாம்பை பல்லால் கடித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சம்பரன் பகுதியைச்…
Read More...

மதுபானங்களை குடித்த எலிகள் : எலிகளை கைது செய்யுமாறு கோரிய அரசியல் பிரமுகர்

இந்தியாவின் தான்பாத் மாவட்டத்தில் மதுபான கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 802 மதுபான போத்தல்களின் விற்பனை கணக்கில் வராதது அதிகாரிகளின் கவனத்திற்கு…
Read More...

கணவனை கொலை செய்து வீட்டுக்குள் 5 அடி குழி தோண்டி புதைத்த மனைவி..!

கணவருடன் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், கோபத்தில் தனது கணவனை கொலை செய்து உடலை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த…
Read More...

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று திங்கட்கிழமை தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...

78 ஆண்டுகளுக்குப் பின் மின்சாரம் கிடைத்த கிராமம்!

இந்தியா-ராஜஸ்தானின் மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கு 78 ஆண்டுகளுக்குப் பின்னர், மின்சாரம் கிடைத்திருக்கிறது. ராஜஸ்தானில் பரன் மாவட்டத்தில், பழங்குடியினர் வாழும்…
Read More...

புதுடெல்லியில் இன்றும் நிலநடுக்கம்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் இன்றும் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து அறியப்படுத்தியுள்ளது. இந்த திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவில்…
Read More...