Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

இந்தியாவில் உணர்வுப்பூர்வமான நினைவுகளை மீட்டும் தாய்ப்பால் ஆபரணங்கள்

இந்தியாவில், சென்னையில் தாய்ப்பாலில் நகை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக வைரம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றில்தான் நகை செய்வார்கள். ஆனால், தாய்ப்பாலில் நகை செய்வது சற்று…
Read More...

வாகன விபத்து: சிறுவன் உயிரிழப்பு

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதிய விபத்தில் 7 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் அவரது தந்தை படுகாயமடைந்துள்ளார். பெருஞ்சாணி…
Read More...

இந்தியா தெலுங்கானாவில் தொடரும் மழை : உயிரிழந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரிப்பு!

இந்தியாவின் ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களில் பெய்தவரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இரு…
Read More...

வாகன விபத்து: 8 பேர் காயம்

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் தனியார் கல்லூரி பேருந்தும் அரசுப் பேருந்தும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரே சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில், …
Read More...

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல்…
Read More...

தாயைக் கொலை செய்து விட்டு இன்ஸ்டாகிராமில் இரங்கல் தெரிவித்த மகன்

இந்தியாவின் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு, தாயுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
Read More...

நீரில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

இந்தியாவில் மாமல்லபுரத்துக்கு சென்று கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி உயிரிழந்தனர். சென்னை அண்ணா நகர், கந்தசாமி நாயுடு கலைக்கல்லூரியில் பி.காம் இறுதியாண்டு…
Read More...

மாணவிகளின் விடுதி குளியலறையில் ரகசிய கமரா : காணொளிகள் மாணவர்களுக்கு விற்பனை!

இந்தியா - ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றின் மாணவிகளின் விடுதி குளியலறையில் (Washroom) ரகசிய கமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

7 குழந்தைகள் உட்பட 8 பேரை கடித்தே கொன்ற ஓநாய்

உத்தர பிரதேசத்தில் 7 குழந்தைகள் உட்பட 8 பேரின் உயிரிழப்புக்கு காரணமான ஓநாய்களில், ஒன்றை வனத்துறையினர் பிடித்தனர். உத்தர பிரதேசத்தில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், கடந்த 2 மாதங்களில்…
Read More...

அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…
Read More...