Browsing Category

இந்திய செய்திகள்

Stay updated with the latest Indian news headlines, breaking stories, politics, business, entertainment, sports, and more from across Indian

ஐ.பி.எல் தொடர் மீண்டும் இன்று ஆரம்பம்!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை மீண்டும் ஆரம்பமாகிறது. கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய ஐ.பி.எல் தொடர், இந்தியா - பாதிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான…
Read More...

கெனிஷாவுடனான உறவை உறுதிப்படுத்தினார் ரவி

நடிகர் ரவி மோகன், கெனிஷா உடனான உறவு பற்றியும், ஆர்த்தி வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர்…
Read More...

திருமணத்தை மீறிய உறவால் 10 வயது மகனை கொலை செய்த தாய்

இந்தியாவில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, பத்து வயது மகனை ஈவு இரக்கமின்றிக் கொன்றதுடன், உடலைத் துண்டு துண்டாக வெட்டி, பெட்டியில் அடைத்து வனப்பகுதியில் வீசிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக மாறுகின்றது?

பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர்…
Read More...

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு : குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

கடந்த 2019 -ஆம் ஆண்டில் இந்தியா – தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று உறுதி செய்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

ஐ.பி.எல் 2025 போட்டிகள் மீண்டும் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதனையடுத்து…
Read More...

சட்டவிரோத மதுபானம் அருந்திய 14 பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் சட்டவிரோத மதுபானம் அருந்திய 14 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாமும் தாக்குதலை நிறுத்துவோம் – பாகிஸ்தான் பிரதமர்

இந்தியா தாக்குதல்களை நிறுத்துமாயின் தாமும் எதிர்த் தாக்குதல்களை நிறுத்துவதற்குத் தயாராகவுள்ளதாகப் பாகிஸ்தானின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். அமெரிக்க…
Read More...

பஞ்சாபின் 3 பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' பாகிஸ்தான் மீது நடத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த…
Read More...

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு (BCCI) இது தொடர்பில் அவர்…
Read More...